49 பேருக்கு கொரோனா - மூடப்பட்டது பேலியகொட மீன் சந்தை
Sri Lanka 3 ஆண்டுகள் முன்
போலியகொட மீன் சந்தையிலுள்ள 49 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து மீன் சந்தை மறுஅறிவித்தல் விடுக்கப்படும்வரை மூடப்பட்டுள்ளது என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
105 பேரிடம் நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனைமூலமே அதில் 46 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.
மினுவாங்கொட கொரோனா கொத்தணி ஊடாகவே இவர்களுக்கு வைரஸ் தொற்றியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
Related Posts