'கொரோனா' - இலங்கையில் பலி எண்ணிக்கை உயர்வு
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குருணாகல், குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த 56 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதன்படி இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.
Related Posts