3 பிள்ளைகளின் தாய் குத்திக்கொலை - திருமலையில் கொடூரம்
Sri Lanka 3 ஆண்டுகள் முன்
திருகோணமலை ஹொரவ்பொத்தானவில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில்வைத்து பெண்ணொருவர் குத்திப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இக்கொடூரச் சம்பவம் இன்று (26) பிற்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மூன்று பிள்ளைகளின் தாயான தம்மிகா பிரியதர்ஷினி (34 வயது) என்பவரே இனந்தெரியாத நபரொருவரால் குத்திக்கொல்லப்பட்டுள்ளார்.
கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Related Posts