மாவீரர் நாள் அனுஷ்டிப்பு - நால்வர் கைது!
Sri Lanka 3 ஆண்டுகள் முன்
மாவீரர் நாளை அனுஷ்டிப்பதற்கு அறைகூவல் விடுத்த குற்றச்சாட்டின் அடிப்படையில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு, ஏறாவூர் பகுதியில் இவர்கள் கைதி செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மாவீரர் தினத்தை சமூக ஊடகங்களில் பிரசித்தப்படுத்திய குற்றச்சாட்டு இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.
Related Posts