'கொரோனா' பிடிக்குள் இருந்து 22,028 பேர் மீண்டனர்
Sri Lanka 3 ஆண்டுகள் முன்
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 410 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 226 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் 5 ஆயிரத்து 703 பேருக்கு தொடர்ந்தும்சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 99 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 28 ஆக அதிகரித்துள்ளது.
Related Posts