'கொரோனா'வால் மேலும் 8 பேர் உயிரிழப்பு

banner

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் எட்டு உயிரிழந்துள்ளனர். 6 ஆண்களும், இரு பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்களில் ஒருவர் சிறைக்கைதியாவார்.





இதன்படி கொரோனா வைரஸ் தாக்கத்தால் இலங்கையில் உயிரிஇவழந்தவர்களின் எண்ணிக்கை 240 ஆக அதிகரித்துள்ளது.