ரஞ்சனுக்கு 4 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை

banner

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 04 வருடகால கடூழிய சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.





நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்காகவே 04 வருட கால கடூழிய சிறைத்தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது.





தேரர் ஒருவர் உட்பட இருவரே ரஞ்சனுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.