18 நாட்களில் யாழில் 45 பேருக்கு கொரோனா

Sri Lanka 3 ஆண்டுகள் முன்

banner

கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலையால் ஒக்டோபர் 4 ஆம் திகதியில் இருந்து நேற்றுவரை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 247 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. நேற்று ஒரு தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.





அதேவேளை கடந்துள்ள 18 நாட்களில் யாழ். மாவட்டத்தில் 45 பேருக்கும், நுவரெலியா மாவட்டத்தில் 99 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது.