இலங்கையில் மேலும் 337 பேருக்கு கொரோனா
Sri Lanka 3 ஆண்டுகள் முன்
நாட்டில் மேலும் 337 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 55 ஆயிரத்து 300 ஐ தாண்டியுள்ளது. இவர்களில் 47 ஆயிரத்து 984 பேர் குணமடைந்துள்ளனர். 274 பேர் உயிரிழந்துள்ளனர்.
2 ஆவது அலைமூலம் ( பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 51 ஆயிரத்து 666 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.
Related Posts