கொரோனாவால் இலங்கையில் மேலும் நால்வர் பலி
Sri Lanka 3 ஆண்டுகள் முன்
கொரோனா வைரஸ் தொற்றிய நிலையில் சிகிச்சைபெற்று வந்தவர்களில் மேலும் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
ஆண்கள் இருவரும், பெண்கள் இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 457 ஆக அதிகரித்துள்ளது.
Related Posts