யாழ்ப்பாணத்தில் மேலும் 38 பேருக்கு கொரோனா

Sri Lanka 2 ஆண்டுகள் முன்

banner

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேற்று 38 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.





கொடிகாமம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 21 பேருக்கும், யாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 15 பேருக்கும், சுன்னாகத்தில் இருவருக்குமே இவ்வாறு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.