மேல் மாகாணத்தில் 1,115 - யாழ். மாவட்டத்தில் 34 பேருக்கும் கொரோனா

banner

மேல் மாகாணத்தில் நேற்றைய தினமும் ஆயிரத்து 115 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.





இதன்படி கொழும்பு மாவட்டத்தில் 413 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 332 பேருக்கும், களுத்துறை மாவட்டத்தில் 370 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது.





அத்துடன், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 34 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள.