யாழ். மாவட்டத்தில் நேற்று 203 பேருக்கு கொரோனா

Sri Lanka 2 ஆண்டுகள் முன்

banner

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேற்று 203 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.





யாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 87 பேருக்கும், நெல்லியடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 78 பேருக்கும் இவ்வாறு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.





ஏனைய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் 10 இற்கும் குறைவானளவு தொற்றாளர்களே பதிவாகியுள்ளனர்.