கொரோனாவால் மேலும் 38 பேர் பலி

banner

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 38 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்படி வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 89 ஆக அதிகரித்துள்ளது.





அத்துடன் கொரோனாவால் கடந்த 18 ஆம் திகதி 34 பேரும், 19ஆம் திகதி 36 பேரும் பலியாகியுள்ளனர். குறிப்பாக 3 நாட்களுக்குள் 108 பேரின் உயிரை கொரோனா பறித்துள்ளது.