'கொரோனா' - எகிறும் பலி எண்ணிக்கை
கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 47 பேர் உயிரிழந்துள்ளனர்.
21 ஆண்களும், 26 பெண்களுமே மே 17 முதல் ஜுன் 6 ஆம் திகதிவரை கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
இதன்படி கொரோனாவால் நாட்டில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 789 ஆக அதிகரித்துள்ளது.
Related Posts