'இலங்கையில் 30,042 பேர் கைது'
Sri Lanka 2 ஆண்டுகள் முன்
தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய மேலும் ஆயிரத்து 27 பேர் கடந்த 24 மணி நேரத்துக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், தனிமைப்படுத்தல் சட்டம் நடைமுறைக்கு வந்த ஒக்டோபர் மாதம் முதல் இதுவரை 30 ஆயிரத்து 42 பேர் அச்சட்டத்தைமீறிய குற்றச்சாட்டின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Related Posts