ஒரே நாளில் உச்சம் தொட்ட கொரோனா மரணங்கள்

banner

கொரோனா வைரஸ் தொற்றால் ஜுன் 13 ஆம் திகதி மாத்திரம் 57 பேர் பலியாகியுள்ளனர். இது தொடர்பான தகவல்கள் நேற்று வெளியிடப்பட்டன.





32 ஆண்களும், 25 பெண்களுமே இவ்வாறு பலியாகியுள்ளனர்.





இதன்படி கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2ஆயிரத்து 260 ஆக அதிகரித்துள்ளது.