'பேய் விரட்டிய சாமியார் உட்பட 10 பேர் கைது'
Sri Lanka 2 ஆண்டுகள் முன்
தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறி 'பேய் விரட்டும்' சடங்கை நடத்திய சாமியார் உடப்ட 10 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்பாறை - மாயாதுன்ன பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கைதானவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளபோதிலும் 14 நாட்கள் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
தனிமைப்படுத்தல் காலம் நிறைவடைந்த பின்னர் இவர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்படவுள்ளது என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Posts