5 லட்சத்தை நெருங்கும் தொற்றாளர்கள் - பலி எண்ணிக்கையும் உயர்வு

banner

நாட்டில் மேலும் ஆயிரத்து 278 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 99 ஆயிரத்து 972 ஆக அதிகரித்துள்ளது.





அதேவேளை, கொரோனாவால் மேலும் 121 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். 62 ஆண்களும், 59 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 11,938 ஆக அதிகரித்துள்ளது.