முருகண்டியில் சிக்கிய சிறுத்தை வில்பத்து காட்டுக்கள் (படங்கள்)
Sri Lanka 2 ஆண்டுகள் முன்
முல்லைத்திவு முருகண்டி காட்டுப்பகுதியில் மிருகங்களுக்கு வைக்கப்பட்ட தடத்தில் அகப்பட்ட நிலையில் சிறுத்தை ஒன்று கிளிநொச்சி வன ஜீவராசிகள் திணைக்களத்தினரால் மீட்கப்பட்டுள்ளது
வேட்டையாடுவதற்காக வைக்கப்பட்ட தடத்திலே குறித்த சிறுத்தை அகப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.
வனஜீவராசிகள் திணைக்கள வைத்தியர் B.கிரிதரன் தலைமையிலான வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை மயக்கமடைய வைத்த பின்னரே அதனை மீட்டுள்ளனர்.
குறித்த சிறுத்தையை வில்பத்து காட்டுக்குள் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாணத்திற்கு பொறுப்பான வனஜீவராசிகள் திணைக்கள வைத்தியர் B.கிரிதரன் தெரிவித்தார்.
Related Posts