வடக்கு ஆளுநர் முருகண்டி பிள்ளையார் கோவிலுக்கு கண்காணிப்பு பயணம்

banner

வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா இன்று முருகண்டி பிள்ளையார், ஆலயத்திற்கு விஜயம் மேற்கொண்டு, ஆலய சூழலை தூய்மையாக்குவது தொடர்பில் கலந்துரையாடினார்.





மேற்படி கலந்துரையாடலில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக உதவி செயலாளர், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர், கிராமசேவகர், புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர், வட்டார உறுப்பினர், ஆலய நிர்வாகத்தினர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.





ஆலய வளாகத்திலே கலந்துரையாடல் இடம்பெற்றது.