இலங்கையரின் அஸ்தி அடங்கிய பெட்டி கையளிப்பு
Sri Lanka 2 ஆண்டுகள் முன்
பாகிஸ்தானிலுள்ள அடிப்படைவாதிகளால் மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு, எரியூட்டப்பட்ட இலங்கையரான பிரியந்த குமார தியவடனவின் அஸ்தி அடங்கிய பெட்டி இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அரசினால் , இன்று காலை பாகிஸ்தானுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலய அதிகாரிகளிடம் அஸ்தி
அடங்கிய பெட்டி கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெட்டி இன்று மாலை 5 மணிக்கு நாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது.
Related Posts