'பெருந்தொகை மஞ்சளுடன் மன்னாரில் சிக்கிய இருவர்'

banner

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 41 கிலோ கிராம் மஞ்சளுடன் இருவர், மன்னார்-நருவிழிக்குளம் பகுதியில் வைத்துகைது செய்யப்பட்டுள்ளனர்.





வங்காலை பகுதியைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.





கைதான இருவரையும் மன்னார் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.