• முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
Quick Links >>>
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • ஐரோப்பா
  • சினிமா
No Result
View All Result
Ethiroli.com
  • முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
No Result
View All Result
Ethiroli.com

‘125 கொடிய விஷப் பாம்புகளுக்கு மத்தியிலிருந்து சடலம் மீட்பு’ – நடந்தது என்ன?

EditorbyEditor
in America, Community, World
January 22, 2022

ந. பரமேஸ்வரன்

125 கொடிய விஷ பாம்புகளுக்கு மத்தியிலிருந்து நபரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அமெரிக்காவில் பதிவாகியுள்ளது.

அமெரிக்காவின் மேரிலாண்ட் மாநிலத்தைச்சேர்ந்த சார்ள்ஸ் கண்டி என்ற 49 வயது நபரே இவ்வாறு 125 கொடிய விஷப்பாம்புகளின் மத்தியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தலைவர் ராஜினாமா!

யாழில் 6 வீடுகளில் கொள்ளையடித்த கள்ளன் சிக்கினான்

‘எரிவாயுவால் யாழில் ஏற்பட்ட பதற்றம்’

இறந்தவரின் அயல்வீட்டுக்காரர் கடந்த புதன்கிழமை இரவு இவரது நடமாட்டத்தை ஒரு நாள் முழுவதும் காணவில்லையென பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து பொலிஸார் அவரது வீட்டுக்குச்சென்ற போது அவர் சுய நினைவற்ற நிலையில் நிலத்தில் கிடந்துள்ளார்.

பொலிஸ் தீயணைப்பு சேவையினர் வீட்டை அடைந்த போது 14 அடி நீளமான மலைப்பாம்பு, நாகம் உட்பட 125 விஷப்பாம்புகள் அவரைச்சுற்றியிருப்பதை அவதானித்தனர். இவரை கொலை செய்யும் நோக்குடன் இந்த சம்பவம் இடம்பெறவில்லையென தெரிவித்துள்ள பொலிஸார் ,சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

அந்தப்பிரதேசத்திற்குரிய விலங்கு கட்டுப்பட்டு அதிகாரிகள் அனைத்து பாம்புகளையும் பிடித்து பைகளில் போட்டுச்சென்றனர்.

Related

பரிந்துரை

யாழில் பறக்கவிடப்பட்டது சமாதானப் புறா!

4 days ago

புலம்பெயர் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை

2 days ago

‘தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்’!

7 days ago

புலிகளின் ஆயுதங்களை மீட்க தேடுதல் வேட்டை

4 days ago

‘புலிகள் தாக்குதல் நடத்துகின்றனர்’ – கிராமவாசிகளை அச்சுறுத்திய எழுவர் கைது!

6 days ago

21 ஆவது திருத்தச்சட்டமூலம் முன்வைப்பு

1 day ago

‘அதிஉயர் சபையில்’ முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

6 days ago

டக்ளஸை அங்கீகரித்த நான்கு ஜனாதிபதிகள்

1 day ago

Contect | Advertising | Reporter | Privacy | Cookies
Copyrights © 2017 – 2021 Ethiroli.com  All Rights Reserved.

‘125 கொடிய விஷப் பாம்புகளுக்கு மத்தியிலிருந்து சடலம் மீட்பு’ – நடந்தது என்ன?

EditorbyEditor
in America, Community, World
January 22, 2022

ந. பரமேஸ்வரன்

125 கொடிய விஷ பாம்புகளுக்கு மத்தியிலிருந்து நபரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அமெரிக்காவில் பதிவாகியுள்ளது.

அமெரிக்காவின் மேரிலாண்ட் மாநிலத்தைச்சேர்ந்த சார்ள்ஸ் கண்டி என்ற 49 வயது நபரே இவ்வாறு 125 கொடிய விஷப்பாம்புகளின் மத்தியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தலைவர் ராஜினாமா!

யாழில் 6 வீடுகளில் கொள்ளையடித்த கள்ளன் சிக்கினான்

‘எரிவாயுவால் யாழில் ஏற்பட்ட பதற்றம்’

இறந்தவரின் அயல்வீட்டுக்காரர் கடந்த புதன்கிழமை இரவு இவரது நடமாட்டத்தை ஒரு நாள் முழுவதும் காணவில்லையென பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து பொலிஸார் அவரது வீட்டுக்குச்சென்ற போது அவர் சுய நினைவற்ற நிலையில் நிலத்தில் கிடந்துள்ளார்.

பொலிஸ் தீயணைப்பு சேவையினர் வீட்டை அடைந்த போது 14 அடி நீளமான மலைப்பாம்பு, நாகம் உட்பட 125 விஷப்பாம்புகள் அவரைச்சுற்றியிருப்பதை அவதானித்தனர். இவரை கொலை செய்யும் நோக்குடன் இந்த சம்பவம் இடம்பெறவில்லையென தெரிவித்துள்ள பொலிஸார் ,சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

அந்தப்பிரதேசத்திற்குரிய விலங்கு கட்டுப்பட்டு அதிகாரிகள் அனைத்து பாம்புகளையும் பிடித்து பைகளில் போட்டுச்சென்றனர்.

Related

பரிந்துரை

‘எரிவாயுவால் யாழில் ஏற்பட்ட பதற்றம்’

16 hours ago

இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு மற்றுமொரு அடி – முன்பதிவுகள் ரத்து

6 days ago

யாழில் 6 வீடுகளில் கொள்ளையடித்த கள்ளன் சிக்கினான்

16 hours ago

அரசுக்கான ஆதரவை மீளப்பெறுகிறது சஜித் அணி!

3 days ago

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • கனடா
  • இத்தாலி
  • பிரான்ஸ்
  • ஐக்கிய இராச்சியம்
  • சினிமா
  • விளையாட்டு
  • உலகம்
  • ஐரோப்பா
  • அமெரிக்கா
  • லத்தீன் அமெரிக்கா
  • மத்திய கிழக்கு
  • ஆசியா
  • வேளாண்மை
  • ஜோதிடம்
  • கல்வி
  • சுகாதாரம்
  • வாழ்க்கை முறை
  • வீடியோக்கள்
  • மரண அறிவித்தல்

© Copyright  2017 -2021  Ethiroli.com All Rights Received | Design & Develop By - Ideasolutions.me

error: Content is protected !!