• முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
Quick Links >>>
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • ஐரோப்பா
  • சினிமா
No Result
View All Result
Ethiroli.com
  • முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
No Result
View All Result
Ethiroli.com

போர்கால சத்தங்களை ஒத்த ஒலிபெருக்கி சாதனங்களின் ஒலியால் வடக்கு மக்களுக்கு பாதிப்பு!

EditorbyEditor
in Community, Jaffna, Sri Lanka
June 23, 2022

வடக்கு மாகாணத்தில் ஒலிபெருக்கிகளின் அளவுகடந்த ஒலியினால், அதிர்வுகளால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுவருவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

நகர்புறங்களை விட ஊர்களில், கிராமங்களில் ஒலிபெருக்கி மற்றும் மிகசக்கிவாய்ந்த ஒலிப்பெட்டிகளின் சத்தத்தினால் பொதுமக்கள் பாதிப்புள்ளாகின்றனர். இவ்வாறான ஒலிபெருக்கிகள், ஒலிப்பெட்டிகளின் பாவனை அதிகரித்துள்ளதுடன் அதனால் ஏற்படும் துன்பமும் அதிகரித்துள்ளன. ஆனால் இவற்றை கட்டுப்படுத்த எவரும் முன்வருவதில்லை.

பொதுவாக மனிதனின் கேட்கும் ஒலியின் சத்த வரம்பு 0 dB முதல் 140 dB வரையாகும். 0 dB என்பது மனித செவிப்புலன் வரம்பு, அதே சமயம்

புலம்பெயர் தமிழ் அமைப்புகள்மீதான தடையை நீக்குமாறு கூட்டமைப்பு கோரிக்கை

கரும்புலி தாக்குதல் கதையின் பின்னணி என்ன?

மூன்று முக்கிய பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு

120-140 dB(டெசிபல்) என்பது காதுக்கு வலியை ஏற்படுத்தும் உடல் நலத்துக்கு கேடுவிளைவிக்கும் அளவாகும். ஒரு நாளைக்கு, 85 டெசிபல்களுக்கு மேல் 8 மணிநேரத்திற்கு மேல் சத்தத்தின் வெளிப்பாடு செவிப்புலன் பாதிப்பு அல்லது இழப்புக்கு வழிவகுக்கும். இவ்வாறான நிலையை யாழ்மாவட்ட புறநகர்பகுதி ஊர்களில் வாழும் மக்கள் தினமும் அனுபவித்து வருகின்றனர்.

ஒலிபெருக்கி சாதனங்களை வாடகைக்குவிடும் உரிமையாளர்களின் விளம்பரங்களில் எழுப்பப்படும் ஒலிகள் போர்காலங்களில் ஒலித்த குண்டு சத்தங்கள், துப்பாக்கிச்சூட்டு சத்தங்கள், போர் விமானச்சத்தங்களை ஒத்ததாக இருப்பதுடன் அவற்றைவிட வலிமையான உடல் நலத்துக்கு தீங்கை ஏற்படுத்தக்கூடிய அதிர்வுகளை உடையதாகவுள்ளது.

எனவே கட்டுப்பாடற்ற வகையில் கொடூரமாக ஒலிபெருக்கிசாதனங்களை ஒலிக்கவிடும் உரிமையாளர்களை பதிவு செய்வதுடன் அதனை பயன்படுத்துவது தொடர்பில் உரிய ஒழுங்கு விதிகள் வகுக்கப்பட்டு கட்டுப்படுத்தப்படல் வேண்டும், அதிக ஒலி எழுப்பி, அதிர்வுகளை ஏற்படுத்தி பொதுமக்களை துன்பப்படுத்தும் செயல்களை தடை செய்வதற்குரிய நடவடிக்கைகள் உரிய தரப்புக்களால் தாமதமின்றி மேற்கொள்ளப்படவேண்டும் என பொது மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Related

பரிந்துரை

எல்லை தாண்டிய மீனவர்களுக்கு 8 ஆம் திகதிவரை மறியல்!

1 day ago

‘இந்து சமுத்திரத்தின் முத்து இன்று யாசகம்பெறும் நாடாகிவிட்டது’

1 day ago

பேராபத்தில் வடக்கு கடல் பரப்பு! அமைச்சர் டக்ளஸ் வழங்கியுள்ள உறுதிமொழி!

2 days ago

மஹிந்த குறித்து வெளியான தகவல்!

6 days ago

திக்கம் வடிசாலை தனியாருக்கு வழங்கும் தீர்மானம் இடைநிறுத்தம்

5 days ago

எம்.பிக்களின் முகவரி திடீரென நீக்கம் – பாதுகாப்பு ஏற்பாடாம்!

6 days ago

துப்பாக்கிச்சூட்டில் அறுவர் பலி – 30 பேர் காயம்! சுதந்திர தினத்தன்று அமெரிக்காவில் பயங்கரம்!!

17 hours ago

யாழ்.வாசிகள் 8 பேர் தமிழகத்தில் தஞ்சம்!

15 hours ago

Contect | Advertising | Reporter | Privacy | Cookies
Copyrights © 2017 – 2021 Ethiroli.com  All Rights Reserved.

போர்கால சத்தங்களை ஒத்த ஒலிபெருக்கி சாதனங்களின் ஒலியால் வடக்கு மக்களுக்கு பாதிப்பு!

EditorbyEditor
in Community, Jaffna, Sri Lanka
June 23, 2022

வடக்கு மாகாணத்தில் ஒலிபெருக்கிகளின் அளவுகடந்த ஒலியினால், அதிர்வுகளால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுவருவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

நகர்புறங்களை விட ஊர்களில், கிராமங்களில் ஒலிபெருக்கி மற்றும் மிகசக்கிவாய்ந்த ஒலிப்பெட்டிகளின் சத்தத்தினால் பொதுமக்கள் பாதிப்புள்ளாகின்றனர். இவ்வாறான ஒலிபெருக்கிகள், ஒலிப்பெட்டிகளின் பாவனை அதிகரித்துள்ளதுடன் அதனால் ஏற்படும் துன்பமும் அதிகரித்துள்ளன. ஆனால் இவற்றை கட்டுப்படுத்த எவரும் முன்வருவதில்லை.

பொதுவாக மனிதனின் கேட்கும் ஒலியின் சத்த வரம்பு 0 dB முதல் 140 dB வரையாகும். 0 dB என்பது மனித செவிப்புலன் வரம்பு, அதே சமயம்

புலம்பெயர் தமிழ் அமைப்புகள்மீதான தடையை நீக்குமாறு கூட்டமைப்பு கோரிக்கை

கரும்புலி தாக்குதல் கதையின் பின்னணி என்ன?

மூன்று முக்கிய பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு

120-140 dB(டெசிபல்) என்பது காதுக்கு வலியை ஏற்படுத்தும் உடல் நலத்துக்கு கேடுவிளைவிக்கும் அளவாகும். ஒரு நாளைக்கு, 85 டெசிபல்களுக்கு மேல் 8 மணிநேரத்திற்கு மேல் சத்தத்தின் வெளிப்பாடு செவிப்புலன் பாதிப்பு அல்லது இழப்புக்கு வழிவகுக்கும். இவ்வாறான நிலையை யாழ்மாவட்ட புறநகர்பகுதி ஊர்களில் வாழும் மக்கள் தினமும் அனுபவித்து வருகின்றனர்.

ஒலிபெருக்கி சாதனங்களை வாடகைக்குவிடும் உரிமையாளர்களின் விளம்பரங்களில் எழுப்பப்படும் ஒலிகள் போர்காலங்களில் ஒலித்த குண்டு சத்தங்கள், துப்பாக்கிச்சூட்டு சத்தங்கள், போர் விமானச்சத்தங்களை ஒத்ததாக இருப்பதுடன் அவற்றைவிட வலிமையான உடல் நலத்துக்கு தீங்கை ஏற்படுத்தக்கூடிய அதிர்வுகளை உடையதாகவுள்ளது.

எனவே கட்டுப்பாடற்ற வகையில் கொடூரமாக ஒலிபெருக்கிசாதனங்களை ஒலிக்கவிடும் உரிமையாளர்களை பதிவு செய்வதுடன் அதனை பயன்படுத்துவது தொடர்பில் உரிய ஒழுங்கு விதிகள் வகுக்கப்பட்டு கட்டுப்படுத்தப்படல் வேண்டும், அதிக ஒலி எழுப்பி, அதிர்வுகளை ஏற்படுத்தி பொதுமக்களை துன்பப்படுத்தும் செயல்களை தடை செய்வதற்குரிய நடவடிக்கைகள் உரிய தரப்புக்களால் தாமதமின்றி மேற்கொள்ளப்படவேண்டும் என பொது மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Related

பரிந்துரை

பலாக்காய் தலையில் விழுந்ததில் பெண் பலி!

3 days ago

சர்வதேச ஆதரவை திரட்டுவதில் ரணில் தீவிரம்!

2 days ago

பேராபத்தில் வடக்கு கடல் பரப்பு! அமைச்சர் டக்ளஸ் வழங்கியுள்ள உறுதிமொழி!

2 days ago

இரு பிள்ளைகளுடன் ஆற்றில் குதித்த தாய் – இருவர் பலி! (காணொலி)

4 days ago

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • கனடா
  • இத்தாலி
  • பிரான்ஸ்
  • ஐக்கிய இராச்சியம்
  • சினிமா
  • விளையாட்டு
  • உலகம்
  • ஐரோப்பா
  • அமெரிக்கா
  • லத்தீன் அமெரிக்கா
  • மத்திய கிழக்கு
  • ஆசியா
  • வேளாண்மை
  • ஜோதிடம்
  • கல்வி
  • சுகாதாரம்
  • வாழ்க்கை முறை
  • வீடியோக்கள்
  • மரண அறிவித்தல்

© Copyright  2017 -2021  Ethiroli.com All Rights Received | Design & Develop By - Ideasolutions.me

error: Content is protected !!