ஆன்மீக நிகழ்வுக்கு வந்த ரஷ்ய யுவதிமீது வன்கொடுமை!

Sri Lanka 1 வருடம் முன்

banner

கண்டி பெரஹரவை கண்டுகளிக்க ரஷ்யாவிலிருந்து இலங்கை வந்த யுவதியை, துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய 36 வயதான நபரொருவர் கண்டி தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.





குறித்த யுவதி - கண்டி, வாவியோரத்திலுள்ள நடைபாதையில் ஜோய் படகு சேவை நிலையத்துக்கு அருகில் நின்று கொண்டிருந்தபோது இப்பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளார்.





இது தொடர்பில் ரஷ்ய யுவதி, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.