இலங்கை மக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!
சமையல் எரிவாயுவின் விலை 200 ரூபாவிற்கு மேல் குறைக்கப்படவுள்ளது என லிற்றோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாளை நள்ளிரவு முதல் புதிய விலையில் எரிவாயு விற்பனை செய்யபடுமென லிற்றோ நிறுவனத் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இரண்டரை வருடங்களின் பின்னர் கடந்த ஜூலை மாதம் லிட்ரோ நிறுவனம் இலாபத்தை ஈட்டியதாகவும் அவர் கூறினார்.
Related Posts