இலங்கையில் ஆழமாக காலூன்றுகிறது ஐ.ஓ.சி. நிறுவனம்!

Sri Lanka 1 வருடம் முன்

banner

இலங்கையில் 50 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.





ஐ.ஓ.சி நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளர் மனோஜ் குப்தா இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.