பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு கொரோனா!

Sri Lanka 1 வருடம் முன்

banner

பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.





இதனையடுத்து அவர் தனியார் வைத்தியசாலையொன்றில் சேர்க்கப்பட்டுள்ளார்.





பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அவரது நிகழ்ச்சி நிரல், சந்திப்புக்கள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு ஆயர் இல்லம் தெரிவித்துள்ளது.