இலங்கையில் கொலைகளை அரங்கேற்றிய நிழல் உலக தாதா டுபாயில் கைது!
Sri Lanka 1 வருடம் முன்
நிழல் உலக தாதா மாகதுரே மதுஷுக்குப் பிறகு, டுபாயிலிருந்து இலங்கையில் பாதாள குழுக்களை வழிநடத்தினார் என நம்பப்படும், 'ஹரக் கடா' என்ற போதைப்பொருள் கடத்தல்காரர் டுபாயில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் கடந்த 2 மாதங்களில் நடந்த பல கொலைகள் இவரின் வழிகாட்டலுடனேயே இடம்பெற்றுள்ளன.
போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரும் சர்வதேச பொலிஸாரும் இணைந்து முன்னெடுத்த கூட்ட நடவடிக்கையின் பிரகாரமே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் தனது மனைவியுடன் மலேசியாவுக்கு தப்பியோட முற்பட்டவேளையிலேயே மடக்கி பிடிக்கப்பட்டுள்ளார்.
Related Posts