மகனை அடித்துக்கொன்ற தந்தை! தெற்கில் பயங்கரம்!!
தந்தைக்கும், மகனுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம், மோதல்வரை சென்றதால், தந்தையின் தாக்குதலுக்கு இலக்காகி மகன் பலியான சம்பவமொன்று பிட்டிகல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
பிட்டிகல, அமுகொட பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதான நபரொருவரே, இவ்வாறு பொல்லால் தாக்கி கொல்லப்பட்டுள்ளார்
பிட்டிகல பொலிசார் இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சந்தேகநபரான தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
Related Posts