இளைஞன் கழுத்தறுத்து படுகொலை - கனேமுல்லவில் பயங்கரம்!
Sri Lanka 1 வருடம் முன்
கனேமுல்ல, ஹொரகொல்ல பகுதியில் கழுத்தை வெட்டி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
28 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
தனிப்பட்ட தகராறே இந்தக் கொலைக்கான காரணமென பொலிஸார் தெரிவித்தனர்.
வர்த்தக நிலையம் மற்றும் அதன் உரிமையாளரை தாக்கிய நபரை, குறித்த வர்த்தக நிலைய உரிமையாளரின் மகன் கழுத்தை வெட்டி கொலை செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளதுடன் அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
Related Posts