பொலிஸ் கான்ஸ்டபிளின் வீட்டுக்குள் புகுந்து மனைவியின் தங்க சங்கிலி அறுப்பு

Sri Lanka 1 வருடம் முன்

banner
வாதுவ,  பொத்துபிட்டியவிலுள்ள பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்த நபரொருவர்,  குளியலறையில் குளித்துக் கொண்டிருந்த பெண் அணிந்திருந்த தங்க சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார். 

கொள்ளையன் வீட்டுக்கு வந்த சந்தர்ப்பத்தில் கான்ஸ்டபிளின் மனைவி குளியலறையில் இருந்துள்ளார். ஏதோ கேட்பது போல் திடீரென குளியலறைக்குள் புகுந்த கொள்ளையன் கான்ஸ்டபிளின் மனைவி அணிந்திருந்த தங்க சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் பகல் இக்கொள்ளைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.