இராஜாதந்திர சமர் - மீண்டும் ஜெனிவா செல்கிறது இலங்கைக்குழு!
Sri Lanka 1 வருடம் முன்
வெளிவிவகார அமைச்சர் சட்டத்தரணி அலி சப்ரி தலைமையிலான குழுவினர் இன்று, மீண்டும் ஜெனிவா நோக்கி புறப்பட்டுச் செல்கின்றனர்.
ஐ.நா. மனித உரிமை பேரவையின் 51 வது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பான புதிய பிரேரனை குறித்து இலங்கையின் நிலைப்பாட்டை அறிவிக்கும் நோக்கில் இந்தப் பயணம் இடம் பெறவுள்ளது.
கடந்த மாதம் ஆரம்பமான ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர், எதிர்வரும் 7 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.
ஐ.நா. மனித உரிமை பேரவையின் 51 வது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பான புதிய பிரேரனை குறித்து இலங்கையின் நிலைப்பாட்டை அறிவிக்கும் நோக்கில் இந்தப் பயணம் இடம் பெறவுள்ளது.
கடந்த மாதம் ஆரம்பமான ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர், எதிர்வரும் 7 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.
Related Posts