சுதந்திர தினத்தை முன்னிட்டு 2000 குடும்பங்களுக்கு வீடுகள்!
Sri Lanka 1 வருடம் முன்
75 ஆம் சுதந்திர தினத்தை முன்னிட்டு வருமானம் குறைந்த குடும்பங்களுக்காக 2000 வீடுகள் நிர்மாணிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
தலைநகரில் மட்டுமின்றி ஏனைய நகரப் பிரதேசங்களிலும் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கிராமம் மற்றும் நகரப் பிரதேசங்களில் வாழும் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு வீட்டுக்கான தேவைகளை மனிதாபிமான வகையில் பூர்த்தி செய்வது அரசின் இலக்கு எனவும் எனவும் அவர் கூறியுள்ளார்.
36 ஆவது சர்வதேச வீடமைப்பு தினம் இன்று(3)
கொண்டாடப்படுவதை முன்னிட்டு கருத்து தெரிவிக்கும்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தலைநகரில் மட்டுமின்றி ஏனைய நகரப் பிரதேசங்களிலும் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கிராமம் மற்றும் நகரப் பிரதேசங்களில் வாழும் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு வீட்டுக்கான தேவைகளை மனிதாபிமான வகையில் பூர்த்தி செய்வது அரசின் இலக்கு எனவும் எனவும் அவர் கூறியுள்ளார்.
36 ஆவது சர்வதேச வீடமைப்பு தினம் இன்று(3)
கொண்டாடப்படுவதை முன்னிட்டு கருத்து தெரிவிக்கும்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Related Posts