• முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
Quick Links >>>
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • ஐரோப்பா
  • சினிமா
No Result
View All Result
Ethiroli.com
  • முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
No Result
View All Result
Ethiroli.com

வரலாற்றில் முதல் தடவையாக இலங்கையில் நிதி வங்குரோத்து நிலை

EditorbyEditor
in Politics
July 20, 2021

வரலாற்றில் முதற்தடவையாக இலங்கை நிதி வங்குரோத்து நிலையை எதிர்கொண்டுள்ளது. இதனால் நாட்டு மக்களுக்கு பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எல்லா துறைகளும் சரிவை சந்தித்துள்ளன – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டினார். 

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ இலங்கையானது சுதந்திரத்துக்கு பின்னரான காலப்பகுதியில் எதிர்கொள்ளாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. நிதி ரீதியில் வங்குரோத்தடைவதற்கான முதல் அடி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 1988 மற்றும் 2008 காலப்பகுதியில் இதற்கு அண்மித்த வகையிலான நிலைமை காணப்பட்டது. 88 மற்றும் 2008 இல் எவ்வாறான நிலைமை நாட்டில் நிலவியது என்பது அனைவருக்கும் தெரியும். யுத்தம் நிலவியது. பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. சமூகம் பிளவுபட்டிருந்தது. 

கைது வேட்டையும், அடக்குமுறையும் தொடர்கின்றன

‘தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை’ – நீதி அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மீதான விவாதம் இன்று ஆரம்பம்

எனினும், இவ்விரு காலப்பகுதியிலும் எமது நாட்டு அரசின் வெளிநாட்டு நிதி வளத்துக்கு சந்தை திறந்திருந்தது. சர்வதேச நாணய நிதியத்தில் இருப்பும் இருந்தது. இதனால் இவ்விரு சந்தர்ப்பங்களிலும் நாடு வங்குரோத்து அடையவில்லை. 

இன்று நாம் வரலாற்றில் முதன்முறையாக நிதி வங்குரோத்து நிலைக்கான முதல் அடியை வைத்துள்ளோம். இதன் பிரதிபலன் எவ்வாறு அமையுமென்ற அனுபவம் எமக்கு இல்லை. ஆனால் லெபலான், கிரிஸ், ஆர்ஜென்டினா போன்ற நாடுகளில் ஏற்பட்ட நிலை குறித்துதான் அனுபவம் உள்ளது. 

எமது நாட்டு மக்கள் இன்று பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். புதிய வறுமை பிரிவொன்று உருவாகியுள்ளது. சகலருக்கும் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. சகல துறைகளும் சரிவை சந்தித்துள்ளன. அதேபோல ஆளும் மற்றும் எதிரணிமீதான அரசியல் நம்பிக்கையும் சமூகத்தில் அற்றுபோயுள்ளது.” – என்றார்.

Related

பரிந்துரை

இளைஞர் சுட்டுக்கொலை! தொடரும் பயங்கரம்!!

3 days ago

ஜனாதிபதிக்கு பச்சைக்கொடி காட்டிய மனோ அணி!

5 days ago

கைது வேட்டைக்கு எதிராக இன்றும் போராட்டம்!

21 hours ago

ஜேர்மன் நாட்டவர் தூக்கிட்டு தற்கொலை!

4 days ago

யாழில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா!

5 days ago

தமிழகம் செல்ல முற்பட்ட 13 பேர் கைது!

4 days ago

காங்கேசன்துறை − கல்கிசை இரவு நேர ரயில் சேவை மீள ஆரம்பம்!

4 days ago

எரிபொருளுக்காக கர்ப்பிணியான பெண்! இலங்கையில் ருசிகர சம்பவம்!!

4 days ago

Contect | Advertising | Reporter | Privacy | Cookies
Copyrights © 2017 – 2021 Ethiroli.com  All Rights Reserved.

வரலாற்றில் முதல் தடவையாக இலங்கையில் நிதி வங்குரோத்து நிலை

EditorbyEditor
in Politics
July 20, 2021

வரலாற்றில் முதற்தடவையாக இலங்கை நிதி வங்குரோத்து நிலையை எதிர்கொண்டுள்ளது. இதனால் நாட்டு மக்களுக்கு பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எல்லா துறைகளும் சரிவை சந்தித்துள்ளன – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டினார். 

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ இலங்கையானது சுதந்திரத்துக்கு பின்னரான காலப்பகுதியில் எதிர்கொள்ளாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. நிதி ரீதியில் வங்குரோத்தடைவதற்கான முதல் அடி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 1988 மற்றும் 2008 காலப்பகுதியில் இதற்கு அண்மித்த வகையிலான நிலைமை காணப்பட்டது. 88 மற்றும் 2008 இல் எவ்வாறான நிலைமை நாட்டில் நிலவியது என்பது அனைவருக்கும் தெரியும். யுத்தம் நிலவியது. பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. சமூகம் பிளவுபட்டிருந்தது. 

கைது வேட்டையும், அடக்குமுறையும் தொடர்கின்றன

‘தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை’ – நீதி அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மீதான விவாதம் இன்று ஆரம்பம்

எனினும், இவ்விரு காலப்பகுதியிலும் எமது நாட்டு அரசின் வெளிநாட்டு நிதி வளத்துக்கு சந்தை திறந்திருந்தது. சர்வதேச நாணய நிதியத்தில் இருப்பும் இருந்தது. இதனால் இவ்விரு சந்தர்ப்பங்களிலும் நாடு வங்குரோத்து அடையவில்லை. 

இன்று நாம் வரலாற்றில் முதன்முறையாக நிதி வங்குரோத்து நிலைக்கான முதல் அடியை வைத்துள்ளோம். இதன் பிரதிபலன் எவ்வாறு அமையுமென்ற அனுபவம் எமக்கு இல்லை. ஆனால் லெபலான், கிரிஸ், ஆர்ஜென்டினா போன்ற நாடுகளில் ஏற்பட்ட நிலை குறித்துதான் அனுபவம் உள்ளது. 

எமது நாட்டு மக்கள் இன்று பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். புதிய வறுமை பிரிவொன்று உருவாகியுள்ளது. சகலருக்கும் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. சகல துறைகளும் சரிவை சந்தித்துள்ளன. அதேபோல ஆளும் மற்றும் எதிரணிமீதான அரசியல் நம்பிக்கையும் சமூகத்தில் அற்றுபோயுள்ளது.” – என்றார்.

Related

பரிந்துரை

ஐ.நா. ஆணையரின் கருத்தால் கடும் சீற்றத்தில் இலங்கை

2 days ago
Illustration contains a transparency blends/gradients. Additional .aiCS6 file included. EPS 10

இலங்கை வரலாற்றில் அதிக பணவீக்கம் பதிவு!

3 days ago

பிரிட்டன் சென்ற 10 இலங்கை வீரர்கள் மாயம்!

24 hours ago

இலங்கைக்கான கடன் வசதியை நிறுத்தியது சீனா!

2 days ago

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • கனடா
  • இத்தாலி
  • பிரான்ஸ்
  • ஐக்கிய இராச்சியம்
  • சினிமா
  • விளையாட்டு
  • உலகம்
  • ஐரோப்பா
  • அமெரிக்கா
  • லத்தீன் அமெரிக்கா
  • மத்திய கிழக்கு
  • ஆசியா
  • வேளாண்மை
  • ஜோதிடம்
  • கல்வி
  • சுகாதாரம்
  • வாழ்க்கை முறை
  • வீடியோக்கள்
  • மரண அறிவித்தல்

© Copyright  2017 -2021  Ethiroli.com All Rights Received | Design & Develop By - Ideasolutions.me

error: Content is protected !!