' என்னை துரோகி என்றவர்கள் இன்று கையேந்துகின்றனர்'
Politics 2 ஆண்டுகள் முன்
அரசியலமைப்பின் 13ஆவது திருத்த சட்டத்தினை அமுல்படுத்தவேண்டும் எனக்கூறிய என்னை அன்று துரோகி எனத்தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று அந்த சட்டத்தினை கோரி நிற்கின்றது. யாரையும் காட்டிக்கொடுப்பதோ பழிவாங்குவதோ எங்களது நோக்கம் அல்ல என்று மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,
மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
Related Posts