• முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
Quick Links >>>
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • ஐரோப்பா
  • சினிமா
No Result
View All Result
Ethiroli.com
  • முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
No Result
View All Result
Ethiroli.com

அமெரிக்காவில் அசுர புயல் – பலி எண்ணிக்கை மேலும் உயர்வு

EditorbyEditor
in America, Politics, World
December 12, 2021

ந. பரமேஸ்வரன்

வெள்ளிக்கிழமை சூறாவளி தாக்கிய அமெரிக்காவின் ஆறு மாநிலங்களிலும் குறைந்தது 83 பேர் உயிரிழந்திருக்கலாமென அஞ்சப்படுகிறது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நூறு வரை இருக்கலாமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்; இவர்களில் 70 பேர் மெழுகுதிரி தொழிற்சாலையில் கடமையாற்றியவர்கள்.

மேபீல்ட் பகுதியில் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஜேம்ஸ் கோமர் இவ்வளவு மோசமாக சூறாவளி தாக்கியது இதுவே முதல் முறை என கூறியுள்ளார். மாநிலத்திலுள்ள மெழுகுவர்த்தி தொழிற்சாலையில் இருந்து 60 பேர் மீட்கப்பட்டுள்ள அதே வேளை  60 பேர் காணாமல் போயுள்ளனர்.

புலம்பெயர் தமிழ் அமைப்புகள்மீதான தடையை நீக்குமாறு கூட்டமைப்பு கோரிக்கை

கரும்புலி தாக்குதல் கதையின் பின்னணி என்ன?

மூன்று முக்கிய பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு

மெழுகுவர்த்தி தொழிற்சாலை இடிபாடுகளுக்குள் சிக்கிய முனகியவாறு  முகநூல் ஊடாக அபயக்குரல் எழுப்பிய ஊழியர் ஒருவரை மீட்புக்குழுவினர் மீட்டெடுத்துள்ளனர். ஒரு குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாகவே தங்கள் கருதியதாக உயிர் தப்பியவர்கள் தெரிவித்துள்ளனர். 365 கிலோமீட்டர் நீளத்திற்கு சூறாவளி தாக்கியுள்ளது. எனது பாட்டன் பாட்டியின் வீடு இருந்த இடம் தெரியாமல் காணப்படுகிறது; அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லையென ஒருவர் கூறியுள்ளார்.

காணாமல் போனவர்கள் எத்தனை பேர் என்பது இன்னமும் தெரிய வரவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அமேசன் களஞ்சியசாலை ஊழியர்கள் ஆறு பேர் இறந்துள்ளனர்; தனது இதயமே நொருங்கி விட்டதாக .அமேசன் நிறுவுனர் தெரிவித்துள்ளார் அவசரகாலநிலை பிரகடனத்தில் ஒப்பமிட்ட பைடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்காலிக குடியிருப்புகள் உட்பட தேவையான வசதிகளை செய்து கொடுப்பதற்கு தேவையான நிதியையும் விடுத்துள்ளார்.

Related

பரிந்துரை

பட்டினி சாவிலிருந்து மக்களை மீட்போம் – யாழில் கையெழுத்து வேட்டை

4 days ago

பொருளாதாரம் மேலும் வீழ்ச்சி – வெளியான அதிர்ச்சி தகவல்!

7 days ago

மிங் விலங்குகளை அழிக்க எடுத்த முடிவு அநீதி! சட்டவிரோதம்!

4 days ago

அடாவடி அரசியலுக்கு பேர்போன மேர்வின் சுதந்திரக்கட்சியில் தஞ்சம்!

5 days ago

எரிபொருளை பதுக்கிய 768 பேர் கைது!

7 days ago

தென்னிலங்கையில் பயங்கரம் – இன்றும் ஒருவர் சுட்டுக்கொலை!

5 days ago

கந்தகாடு முகாமிலிருந்து 600 பேர் தப்பியோட்டம்! தேடுதல் வேட்டை ஆரம்பம்!!

7 days ago

‘எரிபொருள் நெருக்கடி’- யாழில் நடைபெற்ற அவசர கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு!

1 day ago

Contect | Advertising | Reporter | Privacy | Cookies
Copyrights © 2017 – 2021 Ethiroli.com  All Rights Reserved.

அமெரிக்காவில் அசுர புயல் – பலி எண்ணிக்கை மேலும் உயர்வு

EditorbyEditor
in America, Politics, World
December 12, 2021

ந. பரமேஸ்வரன்

வெள்ளிக்கிழமை சூறாவளி தாக்கிய அமெரிக்காவின் ஆறு மாநிலங்களிலும் குறைந்தது 83 பேர் உயிரிழந்திருக்கலாமென அஞ்சப்படுகிறது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நூறு வரை இருக்கலாமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்; இவர்களில் 70 பேர் மெழுகுதிரி தொழிற்சாலையில் கடமையாற்றியவர்கள்.

மேபீல்ட் பகுதியில் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஜேம்ஸ் கோமர் இவ்வளவு மோசமாக சூறாவளி தாக்கியது இதுவே முதல் முறை என கூறியுள்ளார். மாநிலத்திலுள்ள மெழுகுவர்த்தி தொழிற்சாலையில் இருந்து 60 பேர் மீட்கப்பட்டுள்ள அதே வேளை  60 பேர் காணாமல் போயுள்ளனர்.

புலம்பெயர் தமிழ் அமைப்புகள்மீதான தடையை நீக்குமாறு கூட்டமைப்பு கோரிக்கை

கரும்புலி தாக்குதல் கதையின் பின்னணி என்ன?

மூன்று முக்கிய பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு

மெழுகுவர்த்தி தொழிற்சாலை இடிபாடுகளுக்குள் சிக்கிய முனகியவாறு  முகநூல் ஊடாக அபயக்குரல் எழுப்பிய ஊழியர் ஒருவரை மீட்புக்குழுவினர் மீட்டெடுத்துள்ளனர். ஒரு குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாகவே தங்கள் கருதியதாக உயிர் தப்பியவர்கள் தெரிவித்துள்ளனர். 365 கிலோமீட்டர் நீளத்திற்கு சூறாவளி தாக்கியுள்ளது. எனது பாட்டன் பாட்டியின் வீடு இருந்த இடம் தெரியாமல் காணப்படுகிறது; அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லையென ஒருவர் கூறியுள்ளார்.

காணாமல் போனவர்கள் எத்தனை பேர் என்பது இன்னமும் தெரிய வரவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அமேசன் களஞ்சியசாலை ஊழியர்கள் ஆறு பேர் இறந்துள்ளனர்; தனது இதயமே நொருங்கி விட்டதாக .அமேசன் நிறுவுனர் தெரிவித்துள்ளார் அவசரகாலநிலை பிரகடனத்தில் ஒப்பமிட்ட பைடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்காலிக குடியிருப்புகள் உட்பட தேவையான வசதிகளை செய்து கொடுப்பதற்கு தேவையான நிதியையும் விடுத்துள்ளார்.

Related

பரிந்துரை

சமஷ்டி தீர்வை பெற்று தாருங்கள் – ஜப்பானிடம் யாழ். முதல்வர் கோரிக்கை

7 days ago

‘எரிபொருள் இல்லை’ – கழிவகற்றல் நடவடிக்கை ஸ்தம்பிதம்

5 days ago

யாழ். பல்கலையில் கரும்புலி நினைவேந்தல்!

12 hours ago

கரும்புலி தாக்குதல் கதை குறித்து அதிஉயர் சபையில் செல்வம் வெளியிட்ட தகவல்

14 hours ago

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • கனடா
  • இத்தாலி
  • பிரான்ஸ்
  • ஐக்கிய இராச்சியம்
  • சினிமா
  • விளையாட்டு
  • உலகம்
  • ஐரோப்பா
  • அமெரிக்கா
  • லத்தீன் அமெரிக்கா
  • மத்திய கிழக்கு
  • ஆசியா
  • வேளாண்மை
  • ஜோதிடம்
  • கல்வி
  • சுகாதாரம்
  • வாழ்க்கை முறை
  • வீடியோக்கள்
  • மரண அறிவித்தல்

© Copyright  2017 -2021  Ethiroli.com All Rights Received | Design & Develop By - Ideasolutions.me

error: Content is protected !!