• முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
Quick Links >>>
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • ஐரோப்பா
  • சினிமா
No Result
View All Result
Ethiroli.com
  • முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
No Result
View All Result
Ethiroli.com

இலங்கையில் ஒமிக்ரோன் அலை உருவாகும் அபாயம்

EditorbyEditor
in Colombo, Politics, Sri Lanka
January 26, 2022

இலங்கையை ‘ஒமிக்ரோன்’ வைரஸ் தாக்கக்கூடிய அபாயம் இருப்பதாக சுகாதார பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

‘டெல்டா’ பிறழ்வானது உலகில் ஏனைய நாடுகளை தாக்கிய பின்னரே, இலங்கையில் வேகமாக பரவியது. அந்தவகையில் ஒமிக்ரோன் பிறழ்வானது தற்போதுதான் உலக நாடுகளில் பரவிவருகின்றது. எனவே, அந்த பிறழ்வு இலங்கையை தாக்காது என கூறமுடியாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் ஒமிக்ரோன் வேகமாக பரவிவரும் நிலையில், பொது மக்கள் பொறுப்பற்ற விதத்தில் நடந்தால் அது முதன்மை வைரஸாக மாறக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

‘முறையற்ற களஞ்சியம்’- 6,259 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள் நாசம்

ஓயாத விலை உயர்வால் திண்டாடும் பெருந்தோட்ட மக்கள்

பஸ் கட்டணமும் 19.5 வீதத்தால் உயர்வு!

டிசம்பர் மாதத்துக்கு பின்னர் இலங்கையில் வைரஸ் பரவல் வேகம் சடுதியாக அதிகரித்துவருகின்றது. நாளொன்றுக்கு 800 இற்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். மரண எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இதற்கிடையில் பாடசாலை மாணவர்களும் வைரஸ் தொற்றுக்கு இலக்காகும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அதேவேளை, மூன்றாவது தடுப்பூசியை மக்கள் கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுவருகின்றது. அவ்வாறு இல்லாவிட்டால் இலங்கை மீண்டுமொரு பொது முடக்கத்தை சந்திக்க நேரிடக்கூடிய அபாயம் உள்ளது.

Related

பரிந்துரை

பேரறிவாளன் விடுதலை – உச்ச நீதிமன்றம் அதிரடி

7 days ago

யாழில் பறக்கவிடப்பட்டது சமாதானப் புறா!

4 days ago

சட்டவிரோதமாக ஆஸ்திரேலியா செல்ல முற்பட்ட 21 பேர் கைது!

6 days ago

இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு மற்றுமொரு அடி – முன்பதிவுகள் ரத்து

6 days ago

கனடா நாடாளுமன்றில் இனப்படுகொலை தீர்மானம் – இலங்கை கடும் சீற்றம்

5 days ago

‘ரணில் மந்திரவாதி அல்லர்’ – சபையில் சித்தார்த்தன் சான்றிதழ்

6 days ago

வரையறுக்கப்பட்டது எரிபொருள் விநியோகம்!

15 hours ago

நாமலிடம் 4 மணிநேரம் விசாரணை!

4 days ago

Contect | Advertising | Reporter | Privacy | Cookies
Copyrights © 2017 – 2021 Ethiroli.com  All Rights Reserved.

இலங்கையில் ஒமிக்ரோன் அலை உருவாகும் அபாயம்

EditorbyEditor
in Colombo, Politics, Sri Lanka
January 26, 2022

இலங்கையை ‘ஒமிக்ரோன்’ வைரஸ் தாக்கக்கூடிய அபாயம் இருப்பதாக சுகாதார பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

‘டெல்டா’ பிறழ்வானது உலகில் ஏனைய நாடுகளை தாக்கிய பின்னரே, இலங்கையில் வேகமாக பரவியது. அந்தவகையில் ஒமிக்ரோன் பிறழ்வானது தற்போதுதான் உலக நாடுகளில் பரவிவருகின்றது. எனவே, அந்த பிறழ்வு இலங்கையை தாக்காது என கூறமுடியாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் ஒமிக்ரோன் வேகமாக பரவிவரும் நிலையில், பொது மக்கள் பொறுப்பற்ற விதத்தில் நடந்தால் அது முதன்மை வைரஸாக மாறக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

‘முறையற்ற களஞ்சியம்’- 6,259 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள் நாசம்

ஓயாத விலை உயர்வால் திண்டாடும் பெருந்தோட்ட மக்கள்

பஸ் கட்டணமும் 19.5 வீதத்தால் உயர்வு!

டிசம்பர் மாதத்துக்கு பின்னர் இலங்கையில் வைரஸ் பரவல் வேகம் சடுதியாக அதிகரித்துவருகின்றது. நாளொன்றுக்கு 800 இற்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். மரண எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இதற்கிடையில் பாடசாலை மாணவர்களும் வைரஸ் தொற்றுக்கு இலக்காகும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அதேவேளை, மூன்றாவது தடுப்பூசியை மக்கள் கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுவருகின்றது. அவ்வாறு இல்லாவிட்டால் இலங்கை மீண்டுமொரு பொது முடக்கத்தை சந்திக்க நேரிடக்கூடிய அபாயம் உள்ளது.

Related

பரிந்துரை

10 கட்சி கூட்டணியையும் உடைத்தார் ரணில்! டிரானுக்கு அமைச்சு பதவி

4 days ago

புலம்பெயர் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை

1 day ago

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக தனியான எரிபொருள் நிரப்பு நிலையம்

6 days ago

கோட்டாவின் அதிகாரங்களை குறைத்து பஸிலுக்கு ஆப்பு வைக்கும் ’21’ ஆவது திருத்தச்சட்டமூலம் தயார்!

4 days ago

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • கனடா
  • இத்தாலி
  • பிரான்ஸ்
  • ஐக்கிய இராச்சியம்
  • சினிமா
  • விளையாட்டு
  • உலகம்
  • ஐரோப்பா
  • அமெரிக்கா
  • லத்தீன் அமெரிக்கா
  • மத்திய கிழக்கு
  • ஆசியா
  • வேளாண்மை
  • ஜோதிடம்
  • கல்வி
  • சுகாதாரம்
  • வாழ்க்கை முறை
  • வீடியோக்கள்
  • மரண அறிவித்தல்

© Copyright  2017 -2021  Ethiroli.com All Rights Received | Design & Develop By - Ideasolutions.me

error: Content is protected !!