• முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
Quick Links >>>
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • ஐரோப்பா
  • சினிமா
No Result
View All Result
Ethiroli.com
  • முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
No Result
View All Result
Ethiroli.com

ரணிலுக்கு அடித்த அதிஷ்டம் – ஆதங்கப்படும் விமல்

EditorbyEditor
in Colombo, Politics, Sri Lanka
May 18, 2022

” தேர்தலில் தோற்றவர்தான் ரணில். தேசியப்பட்டியல் ஊடாக சபைக்கு வந்த அவருக்கு, அதிஷ்ட லாப சீட்டு விழுந்ததுபோல, பிரதமர் பதவியும் கிடைத்துள்ளது. நெருக்கடிநிலைகூட ரணிலுக்கு ஆசிர்வாதமாக அமைந்துவிட்டது.”

இவ்வாறு விமல் வீரவன்ச தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

புலம்பெயர் தமிழ் அமைப்புகள்மீதான தடையை நீக்குமாறு கூட்டமைப்பு கோரிக்கை

கரும்புலி தாக்குதல் கதையின் பின்னணி என்ன?

மூன்று முக்கிய பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு

” எமது வீடுகளை தீவைப்பதால் பிரச்சினை தீருமா? எமது வீடுகளை தாக்க வந்த போது பொலிஸார் பார்த்துக் கொண்டிருந்தனர். அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கையில் கொள்ளையடித்தார்கள். சகல பொலிஸ் நிலையங்களுக்கும் நடவடிக்கை எடுக்காதிருக்க அறிவிக்கப்பட்டிருந்தது.

இராணுவமும் அனுப்பப்படவில்லை. சட்டம் ஒழுங்கு நிறைவேற்றப்படவில்லை.வீடுகளை தீவைத்து பொருளாதார பிரச்சினையை தீர்க்க முடியும் என்பது வெறும் கனவு. அலரி மாளிகைக்கு ஆதரவாளர்களை அழைத்து வந்து ஊக்கம் அளித்ததை கண்டிக்கிறோம்.

தேர்தலில் தோற்றவர், ஒன்றரை வருடமாக தேசியப் பட்டியலின்ஊடாக வரமுடியாத வருக்கு அதிஷ்ட லாப சீட்டு கிடைத்து பிரதமராகி உள்ளார். 9 ஆம் திகதி சட்டம் ஒழுங்கை குலைத்தவர்களை கைது செய்ய வேண்டும். தங்களை கைது செய்யலாம் என்பதால் வன்முறையுடன் தொடர்புள்ளவர்களை கைது செய்வதை சிவப்பு ஆடைக்காரர்கள் எதிர்க்கிறார்கள்.

சட்டம் ஒழுங்கை முன்னெடுக்காத சகல பிரதானிகளையும் நீக்க வேண்டும். எமது பிள்ளைகளின் பாடசாலை புத்தகங்களை தீவைத்துள்ளனர். பல்கலைக்கழக கல்வி பெறுகின்றனர். அதனை மீள வழங்க முடியுமா? மண்ணெண்ணைய் பீப்பாய்கள் முன்கூட்டி தயார் செய்தது யார்? எமக்கிடையில் கருத்து வேறுபாடு இருந்தாலும் அதனை ஒதுக்கி பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளும் வகையில் செயற்பட வேண்டும்.” – என்றார்.

Related

பரிந்துரை

மலையகத்தில் அரங்கேறிய ‘மெகா’ கொள்ளை! சூத்திரதாரிகள் கைது!!

5 days ago

சைக்கிளுக்கான கேள்வி அதிகம்! விலையும் எகிறியது!

4 days ago

காட்டு யானை தாக்கி இராணுவ சிப்பாய் பலி!

4 days ago

72 வயது முதாட்டியை வன்புணர்ந்த இளைஞருக்கு வலை!

5 days ago

பலாலி விமான சேவை மீண்டும் ஒத்திவைப்பு!

4 days ago

மீண்டும் பஸ் கட்டணம் உயர்வு!

6 days ago

அரசுமீது மக்கள் கொதிப்பு – கோட்டா பதவி விலகாவிட்டால் ஆபத்து!

6 days ago

எம்.பிக்களின் முகவரி திடீரென நீக்கம் – பாதுகாப்பு ஏற்பாடாம்!

6 days ago

Contect | Advertising | Reporter | Privacy | Cookies
Copyrights © 2017 – 2021 Ethiroli.com  All Rights Reserved.

ரணிலுக்கு அடித்த அதிஷ்டம் – ஆதங்கப்படும் விமல்

EditorbyEditor
in Colombo, Politics, Sri Lanka
May 18, 2022

” தேர்தலில் தோற்றவர்தான் ரணில். தேசியப்பட்டியல் ஊடாக சபைக்கு வந்த அவருக்கு, அதிஷ்ட லாப சீட்டு விழுந்ததுபோல, பிரதமர் பதவியும் கிடைத்துள்ளது. நெருக்கடிநிலைகூட ரணிலுக்கு ஆசிர்வாதமாக அமைந்துவிட்டது.”

இவ்வாறு விமல் வீரவன்ச தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

புலம்பெயர் தமிழ் அமைப்புகள்மீதான தடையை நீக்குமாறு கூட்டமைப்பு கோரிக்கை

கரும்புலி தாக்குதல் கதையின் பின்னணி என்ன?

மூன்று முக்கிய பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு

” எமது வீடுகளை தீவைப்பதால் பிரச்சினை தீருமா? எமது வீடுகளை தாக்க வந்த போது பொலிஸார் பார்த்துக் கொண்டிருந்தனர். அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கையில் கொள்ளையடித்தார்கள். சகல பொலிஸ் நிலையங்களுக்கும் நடவடிக்கை எடுக்காதிருக்க அறிவிக்கப்பட்டிருந்தது.

இராணுவமும் அனுப்பப்படவில்லை. சட்டம் ஒழுங்கு நிறைவேற்றப்படவில்லை.வீடுகளை தீவைத்து பொருளாதார பிரச்சினையை தீர்க்க முடியும் என்பது வெறும் கனவு. அலரி மாளிகைக்கு ஆதரவாளர்களை அழைத்து வந்து ஊக்கம் அளித்ததை கண்டிக்கிறோம்.

தேர்தலில் தோற்றவர், ஒன்றரை வருடமாக தேசியப் பட்டியலின்ஊடாக வரமுடியாத வருக்கு அதிஷ்ட லாப சீட்டு கிடைத்து பிரதமராகி உள்ளார். 9 ஆம் திகதி சட்டம் ஒழுங்கை குலைத்தவர்களை கைது செய்ய வேண்டும். தங்களை கைது செய்யலாம் என்பதால் வன்முறையுடன் தொடர்புள்ளவர்களை கைது செய்வதை சிவப்பு ஆடைக்காரர்கள் எதிர்க்கிறார்கள்.

சட்டம் ஒழுங்கை முன்னெடுக்காத சகல பிரதானிகளையும் நீக்க வேண்டும். எமது பிள்ளைகளின் பாடசாலை புத்தகங்களை தீவைத்துள்ளனர். பல்கலைக்கழக கல்வி பெறுகின்றனர். அதனை மீள வழங்க முடியுமா? மண்ணெண்ணைய் பீப்பாய்கள் முன்கூட்டி தயார் செய்தது யார்? எமக்கிடையில் கருத்து வேறுபாடு இருந்தாலும் அதனை ஒதுக்கி பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளும் வகையில் செயற்பட வேண்டும்.” – என்றார்.

Related

பரிந்துரை

மெல்பேர்ணில் ‘கோ கோட்டா கோ’ வர்த்தக நிலையம் உதயம்!

4 days ago

தென்னிலங்கையில் பயங்கரம் – இன்றும் ஒருவர் சுட்டுக்கொலை!

5 days ago

சர்வதேச போட்டியில் தங்கம் வென்ற தமிழ் வீராங்கனை

1 day ago

யுவதியை காப்பாற்றிய நடத்துனருக்கு அடி உதை

18 hours ago

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • கனடா
  • இத்தாலி
  • பிரான்ஸ்
  • ஐக்கிய இராச்சியம்
  • சினிமா
  • விளையாட்டு
  • உலகம்
  • ஐரோப்பா
  • அமெரிக்கா
  • லத்தீன் அமெரிக்கா
  • மத்திய கிழக்கு
  • ஆசியா
  • வேளாண்மை
  • ஜோதிடம்
  • கல்வி
  • சுகாதாரம்
  • வாழ்க்கை முறை
  • வீடியோக்கள்
  • மரண அறிவித்தல்

© Copyright  2017 -2021  Ethiroli.com All Rights Received | Design & Develop By - Ideasolutions.me

error: Content is protected !!