• முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
Quick Links >>>
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • ஐரோப்பா
  • சினிமா
No Result
View All Result
Ethiroli.com
  • முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
No Result
View All Result
Ethiroli.com

ஜுன் நடுப்பகுதியில் இலங்கைக்கு பெரும் நெருக்கடி – சம்பிக்க எச்சரிக்கை

EditorbyEditor
in Colombo, Politics, srilanka
May 23, 2022

ஜூன் மாத நடுப்பகுதியில் நிச்சய மாக மீண்டும் ஒரு தாங்கிக்கொள்ளமுடியாத பொருளாதார நெருக்கடிநிலைமை உருவாகும். அது நிச்சயமாக பாரியளவில் ஒரு கலவரமாக தோற்றம் பெறும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க எச்சரித்துள்ளார்.

நாட்டின் நெருக்கிடி நிலை தொடர்பில் கருத்து வெளியிடுகையில் அவர் இவ்வாறு எச்சரித்துள்ளார். மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர் –

” ஒரு கட்டத்திற்கு மேல் பொருளாதார நெருக்கடியை தாங்கிக் கொள்ள முடியாத மக்களால் கலவரங்கள் உருவாகலாம். எரிபொருள், எரிவாயு, மருந்துப்பொருள்கள் மற்றும் அத்தியாவசிய உணவுகளை பெற்றுக்கொள்வதற்காக மக்கள்நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிவரும். 

புலம்பெயர் தமிழ் அமைப்புகள்மீதான தடையை நீக்குமாறு கூட்டமைப்பு கோரிக்கை

கரும்புலி தாக்குதல் கதையின் பின்னணி என்ன?

மூன்று முக்கிய பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு

இறுதியில் பொருள்களைப் பெற்றுக்கொள்வது மக்கள் மத்தியில் கலவரமாக தோற்றம் பெறும் வாய்ப்புள்ளது. இது கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற கலவரம் போல் இல்லாமல் அரசியல்வாதிகள்சொத்துக்கள் மட்டும் அன்றி நாட்டில்உள்ள அனைவரினதும் சொத்துகளும் கொள்ளையிடப்படும். அரசாங்கத்தின் முறையான திட்டமிடல் மற்றும் முகாமைத்துவம் இன்மையால் நாடு முழுமையாக வங்குரோத்து நிலையை அடைந்து விட்டது.

நேச நாடுகளான சீனா, ஜப்பான் மற்றும் இந்தியாவிடம் பெற்றுக்கொள்ளப்பட்டகடன்கள் மீள் செலுத்தப்படாது என்று ஏப்ரல் மாதம் தெரிவிக்கப்பட்டு இருந்தது.ஏற்கனவே பெற்றுக்கொள்ளப்பட்டகடன்களை மீளச் செலுத்தாமல் புதியகடன்களை பெற்றுக் கொள்வது பொருத்தமற்றது.  தற்போது இது தொடர்பாகதனது அதிருப்திகளை சீனா வெளியிட்டு இருக்கிறது.

சீனாவிற்கு இவ்வருட இறுதிக் காலப்பகுதிக்குள் மொத்தமாக சுமார் 920 மில்லியன் டொலர்கள் செலுத்தவேண்டியிருக்கிறது.
இலங்கைக்கு உலக வங்கி தற்போது400 மில்லியன் டொலர்களை வழங்குவதாக தெரிவித்த நிலையில், அதில் ஒருபகுதியைக் கொண்டு எரிபொருள், எரிவாயு, மருந்துப் பொருள்கள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொள்வனவு செய்யலாம். இதன் மூலம் தற்காலிகமாக இப் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டாலும், மீண்டும் பொருள்களுக்கு தட்டுப்பாடு மற்றும்வரிசையில் நிற்கும் யுகம் தோன்றும்.

உலக சந்தையில் எரிவாயு உட்பட பலபொருள்களுக்கான விலைகள் குறைவடைந்துள்ள நிலையில், இலங்கையில் மாத்திரம் அதிக விலைக்கு கொடுத்து பொருள்களைக் கொள்வனவு செய்யவேண்டிய நிலைமையில் நாட்டு மக்கள் உள்ளனர். 

இந்த நிலையில் ஜூன் மாத நடுப்பகுதி யளவில் மீண்டும் ஒரு தாங்கிக்கொள்ள முடியாத பொருளாதார நெருக்கடிநிலைமை உருவாகும் – என்றார்

Related

பரிந்துரை

புலம்பெயர் தமிழ் அமைப்புகள்மீதான தடையை நீக்குமாறு கூட்டமைப்பு கோரிக்கை

7 hours ago

இலங்கையில் ஆட்டம்காணும் சுற்றுலாத்துறை

3 days ago

ஆட்சி கவிழ்ப்புக்கு நாமல் அழைப்பு – கட்சிகள் மறுப்பு!

3 days ago

”மரண பீதியுடன் தினமும் பயணம்’ – என்றுதான் தீர்வு கிட்டும்?

6 days ago

இலங்கையில் தொழிற்சாலைகளும் முடங்கும் அபாயம்!

3 days ago

சர்வதேச போட்டியில் தங்கம் வென்ற தமிழ் வீராங்கனை

1 day ago

டென்மார்க்கில் துப்பாக்கிச்சூடு – மூவர் பலி! 22 வயது இளைஞன் கைது!!

2 days ago
Yellow crime scene do not cross barrier tape in front of defocused background. Horizontal composition with selective focus and copy space.

‘துப்பாக்கி எடுத்தவனுக்கு துப்பாக்கியாலேயே சாவு’

2 days ago

Contect | Advertising | Reporter | Privacy | Cookies
Copyrights © 2017 – 2021 Ethiroli.com  All Rights Reserved.

ஜுன் நடுப்பகுதியில் இலங்கைக்கு பெரும் நெருக்கடி – சம்பிக்க எச்சரிக்கை

EditorbyEditor
in Colombo, Politics, srilanka
May 23, 2022

ஜூன் மாத நடுப்பகுதியில் நிச்சய மாக மீண்டும் ஒரு தாங்கிக்கொள்ளமுடியாத பொருளாதார நெருக்கடிநிலைமை உருவாகும். அது நிச்சயமாக பாரியளவில் ஒரு கலவரமாக தோற்றம் பெறும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க எச்சரித்துள்ளார்.

நாட்டின் நெருக்கிடி நிலை தொடர்பில் கருத்து வெளியிடுகையில் அவர் இவ்வாறு எச்சரித்துள்ளார். மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர் –

” ஒரு கட்டத்திற்கு மேல் பொருளாதார நெருக்கடியை தாங்கிக் கொள்ள முடியாத மக்களால் கலவரங்கள் உருவாகலாம். எரிபொருள், எரிவாயு, மருந்துப்பொருள்கள் மற்றும் அத்தியாவசிய உணவுகளை பெற்றுக்கொள்வதற்காக மக்கள்நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிவரும். 

புலம்பெயர் தமிழ் அமைப்புகள்மீதான தடையை நீக்குமாறு கூட்டமைப்பு கோரிக்கை

கரும்புலி தாக்குதல் கதையின் பின்னணி என்ன?

மூன்று முக்கிய பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு

இறுதியில் பொருள்களைப் பெற்றுக்கொள்வது மக்கள் மத்தியில் கலவரமாக தோற்றம் பெறும் வாய்ப்புள்ளது. இது கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற கலவரம் போல் இல்லாமல் அரசியல்வாதிகள்சொத்துக்கள் மட்டும் அன்றி நாட்டில்உள்ள அனைவரினதும் சொத்துகளும் கொள்ளையிடப்படும். அரசாங்கத்தின் முறையான திட்டமிடல் மற்றும் முகாமைத்துவம் இன்மையால் நாடு முழுமையாக வங்குரோத்து நிலையை அடைந்து விட்டது.

நேச நாடுகளான சீனா, ஜப்பான் மற்றும் இந்தியாவிடம் பெற்றுக்கொள்ளப்பட்டகடன்கள் மீள் செலுத்தப்படாது என்று ஏப்ரல் மாதம் தெரிவிக்கப்பட்டு இருந்தது.ஏற்கனவே பெற்றுக்கொள்ளப்பட்டகடன்களை மீளச் செலுத்தாமல் புதியகடன்களை பெற்றுக் கொள்வது பொருத்தமற்றது.  தற்போது இது தொடர்பாகதனது அதிருப்திகளை சீனா வெளியிட்டு இருக்கிறது.

சீனாவிற்கு இவ்வருட இறுதிக் காலப்பகுதிக்குள் மொத்தமாக சுமார் 920 மில்லியன் டொலர்கள் செலுத்தவேண்டியிருக்கிறது.
இலங்கைக்கு உலக வங்கி தற்போது400 மில்லியன் டொலர்களை வழங்குவதாக தெரிவித்த நிலையில், அதில் ஒருபகுதியைக் கொண்டு எரிபொருள், எரிவாயு, மருந்துப் பொருள்கள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொள்வனவு செய்யலாம். இதன் மூலம் தற்காலிகமாக இப் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டாலும், மீண்டும் பொருள்களுக்கு தட்டுப்பாடு மற்றும்வரிசையில் நிற்கும் யுகம் தோன்றும்.

உலக சந்தையில் எரிவாயு உட்பட பலபொருள்களுக்கான விலைகள் குறைவடைந்துள்ள நிலையில், இலங்கையில் மாத்திரம் அதிக விலைக்கு கொடுத்து பொருள்களைக் கொள்வனவு செய்யவேண்டிய நிலைமையில் நாட்டு மக்கள் உள்ளனர். 

இந்த நிலையில் ஜூன் மாத நடுப்பகுதி யளவில் மீண்டும் ஒரு தாங்கிக்கொள்ள முடியாத பொருளாதார நெருக்கடிநிலைமை உருவாகும் – என்றார்

Related

பரிந்துரை

கந்தக்காடு முகாம் களேபரம் – நான்கு படையினர் கைது!

4 days ago

‘நெருக்கடி உச்சம்’ – இலங்கையில் அவசரமாக மூடப்படும் பாடசாலைகள்!

3 days ago

291 லீற்றர் டீசலை பதுக்கியவர் கைது!

2 days ago

‘மஹிந்தவே தலைவர் – அவரே எம்மை வழிநடத்துவார்’

4 days ago

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • கனடா
  • இத்தாலி
  • பிரான்ஸ்
  • ஐக்கிய இராச்சியம்
  • சினிமா
  • விளையாட்டு
  • உலகம்
  • ஐரோப்பா
  • அமெரிக்கா
  • லத்தீன் அமெரிக்கா
  • மத்திய கிழக்கு
  • ஆசியா
  • வேளாண்மை
  • ஜோதிடம்
  • கல்வி
  • சுகாதாரம்
  • வாழ்க்கை முறை
  • வீடியோக்கள்
  • மரண அறிவித்தல்

© Copyright  2017 -2021  Ethiroli.com All Rights Received | Design & Develop By - Ideasolutions.me

error: Content is protected !!