• முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
Quick Links >>>
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • ஐரோப்பா
  • சினிமா
No Result
View All Result
Ethiroli.com
  • முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
No Result
View All Result
Ethiroli.com

‘முன்னாள் போராளிகளுக்கு தொந்தரவு கொடுக்க வேண்டாம்’

EditorbyEditor
in Colombo, Politics, Sri Lanka
June 29, 2022

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளை தொந்தரவு செய்யாமல் , எரிபொருளை பதுக்கும் மாபியாக்களை கண்டுபிடிப்பதற்கு புலனாய்வு பிரிவினர் முன்வரவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,கோரிக்கை விடுத்தார்.

அத்தியாவசியத் தேவைகளுக்கு மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பானது சிறுபிள்ளைத்தனமானது.

இதனால் கடற்றொழிலாளர்கள், விவசாயிகள் உட்பட பலதரப்பினரும் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்படுவர்.குளிரூட்டப்பட்ட அறையில் இருக்கும் அமைச்சர் பந்துல குணவர்த்தன, சாதாரண மக்கள்வரிசையில் நிற்கும் பரிதாபத்தை
உணர்ந்திருப்பாரோ என்று தெரியவில்லை.

அமைச்சு பதவி வேண்டாம் – திகா

புலம்பெயர் தமிழ் அமைப்புகள்மீதான தடை நீக்கம் குறித்து விளக்கம் வேண்டும்!

செஞ்சோலை படுகொலையின் 16 ஆவது ஆண்டு நினைவேந்தல்

அதிலும், பெண்கள் இந்த விடயத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒருநேர சாப்பாட்டுடன் வாழ்வைகழிக்கும் அவலநிலை பலருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, அந்த மக்களின் பரிதாப நிலையை அறியாது, அமைச்சர் பந்துல
இவ்வாறு அறிவித்திருப்பது ஏற்க முடியாத கருத்தாகவே உள்ளது.

இந்த நடைமுறையை அவர் உடனடியாக வாபஸ் பெறவேண்டும்.

இன்று, அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இந்த நேரத்தில், எரிபொருளை கோரி ரஷ்யாவுக்கும் கட்டாருக்கும் செல்லும் அமைச்சர்கள் அந்த முஸ்தீபை முன்னமே செய்திருக்கவேண்டும். களவு செய்பவர்களுக்கும்
பதுக்குபவர்களுக்கும் தாராளமாக எரிபொருள் கிடைக்கிறது.

அவர்களின் பின் செல்லாத புலனாய்வாளர்கள், புனர்வாழ்வு பெற்ற விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினர்களை இலக்கு வைத்து ஒவ்வொருநாளும் சென்று விசாரணை மேற்கொள்கின்றனர் என்றார்.

Related

பரிந்துரை

‘தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை’ – நீதி அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

6 days ago

யாழில் விபத்து – இளைஞன் பலி!

6 days ago

இராணுவத்திடம் ஒப்படைத்த எம் பிள்ளைகளுக்கு மரணச் சான்றிதழ்தான் பதில் என்றால் அவர்களைக் கொலை செய்தவன் யார்?

3 days ago

46 தமிழ் அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை – விக்கி நம்பிக்கை

18 hours ago

யாழ் மக்களுக்கு ரூ. 5, 000 தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

3 days ago

சமஷ்டியை கோருகிறது புளொட்!

7 days ago

கைது வேட்டையும், அடக்குமுறையும் தொடர்கின்றன

6 days ago

ரணிலை ஒரு கருவியாக பயன்படுத்துகிறது மொட்டு கட்சி

5 days ago

Contect | Advertising | Reporter | Privacy | Cookies
Copyrights © 2017 – 2021 Ethiroli.com  All Rights Reserved.

‘முன்னாள் போராளிகளுக்கு தொந்தரவு கொடுக்க வேண்டாம்’

EditorbyEditor
in Colombo, Politics, Sri Lanka
June 29, 2022

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளை தொந்தரவு செய்யாமல் , எரிபொருளை பதுக்கும் மாபியாக்களை கண்டுபிடிப்பதற்கு புலனாய்வு பிரிவினர் முன்வரவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,கோரிக்கை விடுத்தார்.

அத்தியாவசியத் தேவைகளுக்கு மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பானது சிறுபிள்ளைத்தனமானது.

இதனால் கடற்றொழிலாளர்கள், விவசாயிகள் உட்பட பலதரப்பினரும் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்படுவர்.குளிரூட்டப்பட்ட அறையில் இருக்கும் அமைச்சர் பந்துல குணவர்த்தன, சாதாரண மக்கள்வரிசையில் நிற்கும் பரிதாபத்தை
உணர்ந்திருப்பாரோ என்று தெரியவில்லை.

அமைச்சு பதவி வேண்டாம் – திகா

புலம்பெயர் தமிழ் அமைப்புகள்மீதான தடை நீக்கம் குறித்து விளக்கம் வேண்டும்!

செஞ்சோலை படுகொலையின் 16 ஆவது ஆண்டு நினைவேந்தல்

அதிலும், பெண்கள் இந்த விடயத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒருநேர சாப்பாட்டுடன் வாழ்வைகழிக்கும் அவலநிலை பலருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, அந்த மக்களின் பரிதாப நிலையை அறியாது, அமைச்சர் பந்துல
இவ்வாறு அறிவித்திருப்பது ஏற்க முடியாத கருத்தாகவே உள்ளது.

இந்த நடைமுறையை அவர் உடனடியாக வாபஸ் பெறவேண்டும்.

இன்று, அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இந்த நேரத்தில், எரிபொருளை கோரி ரஷ்யாவுக்கும் கட்டாருக்கும் செல்லும் அமைச்சர்கள் அந்த முஸ்தீபை முன்னமே செய்திருக்கவேண்டும். களவு செய்பவர்களுக்கும்
பதுக்குபவர்களுக்கும் தாராளமாக எரிபொருள் கிடைக்கிறது.

அவர்களின் பின் செல்லாத புலனாய்வாளர்கள், புனர்வாழ்வு பெற்ற விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினர்களை இலக்கு வைத்து ஒவ்வொருநாளும் சென்று விசாரணை மேற்கொள்கின்றனர் என்றார்.

Related

பரிந்துரை

இலங்கையில் கொலைகளை அரங்கேற்றிய நிழல் உலக தாதா டுபாயில் கைது!

3 days ago

சமையல் எரிவாயுவுக்கும் விலை சூத்திரம்!

5 days ago

பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு கொரோனா!

3 days ago

அனுமதியின்றி மதில் கட்டும் கஜேந்திரகுமார் – உடன் நிறுத்துமாறு யாழ். மாநகரசபை உத்தரவு

2 days ago

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • கனடா
  • இத்தாலி
  • பிரான்ஸ்
  • ஐக்கிய இராச்சியம்
  • சினிமா
  • விளையாட்டு
  • உலகம்
  • ஐரோப்பா
  • அமெரிக்கா
  • லத்தீன் அமெரிக்கா
  • மத்திய கிழக்கு
  • ஆசியா
  • வேளாண்மை
  • ஜோதிடம்
  • கல்வி
  • சுகாதாரம்
  • வாழ்க்கை முறை
  • வீடியோக்கள்
  • மரண அறிவித்தல்

© Copyright  2017 -2021  Ethiroli.com All Rights Received | Design & Develop By - Ideasolutions.me

error: Content is protected !!