• முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
Quick Links >>>
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • ஐரோப்பா
  • சினிமா
No Result
View All Result
Ethiroli.com
  • முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
No Result
View All Result
Ethiroli.com

சமஷ்டி தீர்வை பெற்று தாருங்கள் – ஜப்பானிடம் யாழ். முதல்வர் கோரிக்கை

EditorbyEditor
in Colombo, Politics, Sri Lanka
June 29, 2022

” இலங்கையில் அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் சமாதானப் பேச்சுகளுக்காக விசேட தூதுவர் யசுசி அகாஷியை ஜப்பான் அன்று நியமித்திருந்தது. அதேபோல இலங்கையில் நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றுக்கு ஜப்பான் அரசு பங்களிப்பு செய்ய வேண்டும்.”

இவ்வாறு ஜப்பான் தூதுவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார் யாழ். முதல்வர் மணிவண்ணன்.

யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், ஜப்பானிய தூதுவர் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று யாழ் மாநகரசபையில் இன்று நடைபெற்றது.

அமைச்சு பதவி வேண்டாம் – திகா

புலம்பெயர் தமிழ் அமைப்புகள்மீதான தடை நீக்கம் குறித்து விளக்கம் வேண்டும்!

செஞ்சோலை படுகொலையின் 16 ஆவது ஆண்டு நினைவேந்தல்

இதன்போது பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டன.

குறிப்பாக ஜப்பான் கடந்த காலங்களில், யாழ் மாநகர சபையின் எல்லைக்குள் செய்துவந்த பொருளாதார மற்றும் அபிவிருத்தி பணிகளுக்கு யாழ் மாநகர முதல்வர் என்ற வகையிலும் மாநகர மக்கள் சார்பிலும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், இலங்கையில் சமாதானம் நிலவிய காலத்தில் ஜப்பானால் சமாதான பேச்சு காத்திரமான பங்களிப்பு செய்யப்பட்டது , குறிப்பாக இலங்கைக்கான விசேட தூதுவர் யசுசி அகாஷி அந்த பணிகளிலே ஈடுபட்டிருந்தார்.

தற்போதும் இலங்கையில் நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றுக்கு ஜப்பானிய அரசு பங்களிப்பு செய்ய வேண்டும் எனவும்,

தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இலங்கைக்கு ஜப்பான் உதவி வருகின்ற நிலையில் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி – முன்நிபந்தனையாக இலங்கையில் ஒரு சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஜப்பான் முன்வைக்க வேண்டும் என்றும் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் கோரிக்கை விடுத்தார்.

Related

பரிந்துரை

பிரதான கட்சிகள் பின்னடிப்பு! இழுபறியில் சர்வக்கட்சி அரசு!!

15 hours ago

பொலிஸ் அதிகாரியின் விரலை கடித்த பெண் கைது!

6 days ago

கல்வி அமைச்சர் அடுத்த வாரம் வடக்கு விஜயம்!

2 days ago

காட்டு தர்பார் நடத்தும் வடக்கு ஆளுநர்!

5 days ago

நியூயோர்க்கில் சல்மான் ருஷ்டி மீது கழுத்தில் கத்தி வெட்டு!

2 days ago

இலங்கையில் கொலைகளை அரங்கேற்றிய நிழல் உலக தாதா டுபாயில் கைது!

3 days ago

உயர் அந்தஸ்த்தை இழக்கிறது மரஅணில்!

2 days ago

வரலாறுகாணாத வெப்பம் – ஐரோப்பிய நதிகள் வற்றுகின்றன!

3 days ago

Contect | Advertising | Reporter | Privacy | Cookies
Copyrights © 2017 – 2021 Ethiroli.com  All Rights Reserved.

சமஷ்டி தீர்வை பெற்று தாருங்கள் – ஜப்பானிடம் யாழ். முதல்வர் கோரிக்கை

EditorbyEditor
in Colombo, Politics, Sri Lanka
June 29, 2022

” இலங்கையில் அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் சமாதானப் பேச்சுகளுக்காக விசேட தூதுவர் யசுசி அகாஷியை ஜப்பான் அன்று நியமித்திருந்தது. அதேபோல இலங்கையில் நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றுக்கு ஜப்பான் அரசு பங்களிப்பு செய்ய வேண்டும்.”

இவ்வாறு ஜப்பான் தூதுவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார் யாழ். முதல்வர் மணிவண்ணன்.

யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், ஜப்பானிய தூதுவர் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று யாழ் மாநகரசபையில் இன்று நடைபெற்றது.

அமைச்சு பதவி வேண்டாம் – திகா

புலம்பெயர் தமிழ் அமைப்புகள்மீதான தடை நீக்கம் குறித்து விளக்கம் வேண்டும்!

செஞ்சோலை படுகொலையின் 16 ஆவது ஆண்டு நினைவேந்தல்

இதன்போது பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டன.

குறிப்பாக ஜப்பான் கடந்த காலங்களில், யாழ் மாநகர சபையின் எல்லைக்குள் செய்துவந்த பொருளாதார மற்றும் அபிவிருத்தி பணிகளுக்கு யாழ் மாநகர முதல்வர் என்ற வகையிலும் மாநகர மக்கள் சார்பிலும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், இலங்கையில் சமாதானம் நிலவிய காலத்தில் ஜப்பானால் சமாதான பேச்சு காத்திரமான பங்களிப்பு செய்யப்பட்டது , குறிப்பாக இலங்கைக்கான விசேட தூதுவர் யசுசி அகாஷி அந்த பணிகளிலே ஈடுபட்டிருந்தார்.

தற்போதும் இலங்கையில் நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றுக்கு ஜப்பானிய அரசு பங்களிப்பு செய்ய வேண்டும் எனவும்,

தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இலங்கைக்கு ஜப்பான் உதவி வருகின்ற நிலையில் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி – முன்நிபந்தனையாக இலங்கையில் ஒரு சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஜப்பான் முன்வைக்க வேண்டும் என்றும் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் கோரிக்கை விடுத்தார்.

Related

பரிந்துரை

காட்டு தர்பார் நடத்தும் வடக்கு ஆளுநர்!

5 days ago

ஜனாதிபதி தேர்தலை குறிவைக்கும் நாமல்! மொட்டு கட்சியும் அவர் வசமாகிறது!!

5 days ago

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிய 121 பேர் இதுவரை உயிரிழப்பு

3 days ago

‘விடுதலை’ – கடிதத்தில் கையொப்பமிட்டார் ரஞ்சன்!

2 days ago

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • கனடா
  • இத்தாலி
  • பிரான்ஸ்
  • ஐக்கிய இராச்சியம்
  • சினிமா
  • விளையாட்டு
  • உலகம்
  • ஐரோப்பா
  • அமெரிக்கா
  • லத்தீன் அமெரிக்கா
  • மத்திய கிழக்கு
  • ஆசியா
  • வேளாண்மை
  • ஜோதிடம்
  • கல்வி
  • சுகாதாரம்
  • வாழ்க்கை முறை
  • வீடியோக்கள்
  • மரண அறிவித்தல்

© Copyright  2017 -2021  Ethiroli.com All Rights Received | Design & Develop By - Ideasolutions.me

error: Content is protected !!