ஜோசப் ஸ்டாலின் கைது!

Politics 1 வருடம் முன்

banner

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கொள்ளுப்பிட்டியவில் வைத்து பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.





நீதிமன்ற உத்தரவைமீறி மே 28 ஆம் திகதி போராட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பிலேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.