போராட்டக்காரர்களை நாடாளுமன்றுக்கு அழைக்கிறார் மனோ!

banner

" போராட்டக்காரர்கள் தேர்தலில் போட்டியிட முன்வர வேண்டும்." - என்று அழைப்பு விடுத்துள்ளார் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன்.





" போராட்டக்காரர்கள் அரசியலுக்கு வர வேண்டும், கட்சியொன்றை நிறுவி, தேர்தலில் போட்டியிட்டு, நாடாளுமன்றம் வர வேண்டும்." - எனவும் அவர் குறிப்பிட்டார்.





அத்துடன், நாட்டின் நலன் கருதி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் ஒன்றிணைய வேண்டும் எனவும் மனோ கோரிக்கை விடுத்தார்.