இலங்கைக்கு 25 மில்லியன் அ.டொலர்களை வழங்குகிறது ஆஸி.

Politics 1 வருடம் முன்

banner

இலங்கைக்கு மனிதாபிமான உதவியாக 25 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க ஆஸ்திரேலிய அரசு தீர்மானித்துள்ளது.





ஐக்கிய நாடுகள் சபையின் ஊடாக குறித்த உதவித் தொகை கையளிக்கப்படவுள்ளது.





இலங்கை மக்களுக்கு தேவையான உணவு மற்றும் மருந்துப்பொருட்கள் கொள்வனவு செய்வதற்காகவே இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது.





இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட பின்னர், ஆஸ்திரேலியா பல உதவிகளை வழங்கியுள்ளது. இதுவரை 75 மில்லியன் அமெரிக்க டொலர்கள்வரை உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.