போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்த விசேட செயலணி!
Politics 1 வருடம் முன்
" போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்துவதற்காக விசேட செயலணியொன்றை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்."
இவ்வாறு நீதி அமைச்சர், கலாநிதி விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.
பாதுகாப்பு அமைச்சு, இராணுவம், பொலிஸ் மற்றும் மேலும் சில நிறுவனங்களின் பங்களிப்புடன் இந்த செயலணி உருவாக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.
இலங்கையில் சட்டவிரோத போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதுடன், போதைப் பொருள் கடத்தலின் கேந்திர நிலையமாகவும் நாடு மாறியுள்ளது. இந்நிலையிலேயே அதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இவ்வாறு நீதி அமைச்சர், கலாநிதி விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.
பாதுகாப்பு அமைச்சு, இராணுவம், பொலிஸ் மற்றும் மேலும் சில நிறுவனங்களின் பங்களிப்புடன் இந்த செயலணி உருவாக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.
இலங்கையில் சட்டவிரோத போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதுடன், போதைப் பொருள் கடத்தலின் கேந்திர நிலையமாகவும் நாடு மாறியுள்ளது. இந்நிலையிலேயே அதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
Related Posts