'பொருளாதார சீரழிவுக்கு போராட்டக்காரர்களே பொறுப்பு கூற வேண்டுமாம்'
Politics 1 வருடம் முன்
மிக வேகமாக வளர்ச்சியடைந்து கொண்டிருந்த இலங்கையின் பொருளாதாரமானது, போராட்டக்காரர்களால் அழிக்கப்பட்டதாக வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குற்றஞ்சாட்டினார்.
நாட்டைக் கட்டியெழுப்பும் வெற்றிகரமான வேலைத்திட்டத்தை அழித்த போராட்டக்காரர்களே, பொருளாதார அழிவுக்கு முழுமையாக பொறுப்புக் கூற வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டைக் கட்டியெழுப்பும் வெற்றிகரமான வேலைத்திட்டத்தை அழித்த போராட்டக்காரர்களே, பொருளாதார அழிவுக்கு முழுமையாக பொறுப்புக் கூற வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
Related Posts