• முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
Quick Links >>>
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • ஐரோப்பா
  • சினிமா
No Result
View All Result
Ethiroli.com
  • முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
No Result
View All Result
Ethiroli.com

மெல்பேர்ணில் கப்டன் குக்கின் சிலை மீது சிவப்பு சாயம் வீச்சு!

YazhavanbyYazhavan
in Australia
January 26, 2022

ஆஸ்திரேலிய தினம் “ஆக்கிரமிப்பு நாள்” எனப் பிரகடனப்படுத்தி பூர்வக்குடி மக்களுக்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிட்னியில் ஆஸ்திரேலிய தினத்தையொட்டி, தேசிய விடுமுறையின் திகதியை மாற்றக் கோரி மக்கள் வீதிகளில் இறங்கி பேரணி நடத்தினர்.


பூர்வக்குடி மக்கள் ஜனவரி 26 ஆம் திகதியை ‘துக்க நாள்’ அல்லது ‘உயிர்வாழ்தலுக்கான நாள்’ என்றே எண்ணுகின்றனர். இவர்களுக்கு ஆதரவு தெரிவித்தே மக்கள் நாடுமுழுவதும் பேரணியில் ஈடுபட்டனர்.
இருப்பினும், கோவிட்-19 காரணமாக மெல்பேர்ணில் நடந்த போராட்டங்கள் நிறுத்தப்பட்டன. ஆனாலும் மெல்பேர்ணில் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக மக்கள் வந்து திரும்பிச்சென்றதை காண முடிகிறது.

வெற்றி பெற்றது லேபர் கட்சி!

‘அகதி படகு’ – ஆஸ்திரேலியா கழுகுப்பார்வை!

மெல்பேர்ணில் அரங்கேறிய ‘இனவெறி’!கிழித்தெறியப்பட்டது ‘முள்ளிவாய்க்கால்’ துண்டுபிரசுரம்! (காணொளி)


இதேவேளை மெல்பேர்ண் சென்கில்டாவில் அமைந்துள்ள நிறுவப்பட்டிருந்த கப்டன் குக் இன் சிலை மீது அடையாளம் தெரியாதவர்கள் சிவப்பு நிற பெயின்டை ஊற்றி தமது எதிப்பை வெளியிட்டனர்.சிசிரிவிகளின் உதவியுடன் குற்றவாளிகளை பொலிஸார் கண்டுபிடிப்பர் என தெரிவிக்க்பட்டது.


கப்டன் குக் என்பவர் தான் ஆஸ்திரேலியாவுக்குள் முதல் வந்த கப்பலின் கப்டன். இதன் பின்னர் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்த நிலத்திலிருந்து பூர்வக்குடியின மக்களை வெளியேற்ற வழிவகுத்தது.
ஒவ்வொரு ஆண்டும், ஆஸ்திரேலிய தினத்தின் திகதியை மாற்றுவதற்கான கோரிக்கை வலுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related

பரிந்துரை

நீதிகோரி விசுவமடுவிலிருந்து காலி முகத்திடலுக்கு சைக்கிள் பயணம்

4 days ago

‘செலவீனம் குறைப்பு’ – அலரிமாளிகையில் குடியேற ரணில் மறுப்பு

2 days ago

பதுங்கியிருந்த மஹிந்த இன்று வெளியே வந்தார்!

7 days ago

டக்ளஸ் உட்பட 10 பேர் இன்று அமைச்சராகின்றனர்!

5 days ago

கர்ப்பிணி பெண்மீது கத்திக்குத்து – கருவிலிருந்த சிசு பலி! கொழும்பில் பயங்கரம்!!

4 days ago

21 ஆவது திருத்தச்சட்டமூலம் கண்துடைப்பு நாடகமா?

17 hours ago

மின் கம்பத்துடன் மோதியது மோட்டார் சைக்கிள் – இளைஞன் பலி!

5 days ago

அரச ஊழியர்களுக்கான விசேட அறிவித்தல்!

6 days ago

Contect | Advertising | Reporter | Privacy | Cookies
Copyrights © 2017 – 2021 Ethiroli.com  All Rights Reserved.

மெல்பேர்ணில் கப்டன் குக்கின் சிலை மீது சிவப்பு சாயம் வீச்சு!

YazhavanbyYazhavan
in Australia
January 26, 2022

ஆஸ்திரேலிய தினம் “ஆக்கிரமிப்பு நாள்” எனப் பிரகடனப்படுத்தி பூர்வக்குடி மக்களுக்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிட்னியில் ஆஸ்திரேலிய தினத்தையொட்டி, தேசிய விடுமுறையின் திகதியை மாற்றக் கோரி மக்கள் வீதிகளில் இறங்கி பேரணி நடத்தினர்.


பூர்வக்குடி மக்கள் ஜனவரி 26 ஆம் திகதியை ‘துக்க நாள்’ அல்லது ‘உயிர்வாழ்தலுக்கான நாள்’ என்றே எண்ணுகின்றனர். இவர்களுக்கு ஆதரவு தெரிவித்தே மக்கள் நாடுமுழுவதும் பேரணியில் ஈடுபட்டனர்.
இருப்பினும், கோவிட்-19 காரணமாக மெல்பேர்ணில் நடந்த போராட்டங்கள் நிறுத்தப்பட்டன. ஆனாலும் மெல்பேர்ணில் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக மக்கள் வந்து திரும்பிச்சென்றதை காண முடிகிறது.

வெற்றி பெற்றது லேபர் கட்சி!

‘அகதி படகு’ – ஆஸ்திரேலியா கழுகுப்பார்வை!

மெல்பேர்ணில் அரங்கேறிய ‘இனவெறி’!கிழித்தெறியப்பட்டது ‘முள்ளிவாய்க்கால்’ துண்டுபிரசுரம்! (காணொளி)


இதேவேளை மெல்பேர்ண் சென்கில்டாவில் அமைந்துள்ள நிறுவப்பட்டிருந்த கப்டன் குக் இன் சிலை மீது அடையாளம் தெரியாதவர்கள் சிவப்பு நிற பெயின்டை ஊற்றி தமது எதிப்பை வெளியிட்டனர்.சிசிரிவிகளின் உதவியுடன் குற்றவாளிகளை பொலிஸார் கண்டுபிடிப்பர் என தெரிவிக்க்பட்டது.


கப்டன் குக் என்பவர் தான் ஆஸ்திரேலியாவுக்குள் முதல் வந்த கப்பலின் கப்டன். இதன் பின்னர் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்த நிலத்திலிருந்து பூர்வக்குடியின மக்களை வெளியேற்ற வழிவகுத்தது.
ஒவ்வொரு ஆண்டும், ஆஸ்திரேலிய தினத்தின் திகதியை மாற்றுவதற்கான கோரிக்கை வலுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related

பரிந்துரை

சட்டவிரோதமாக ஆஸ்திரேலியா செல்ல முற்பட்ட 21 பேர் கைது!

6 days ago

அரசுக்கான ஆதரவை மீளப்பெறுகிறது சஜித் அணி!

3 days ago

சட்டவிரோதமாக ஆஸி., நியூசிலாந்து செல்ல முற்பட்ட 8 பேர் கைது!

6 days ago

கோட்டாவிடம் சரணடைந்த இருவருக்கு சஜித் வேட்டு

4 days ago

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • கனடா
  • இத்தாலி
  • பிரான்ஸ்
  • ஐக்கிய இராச்சியம்
  • சினிமா
  • விளையாட்டு
  • உலகம்
  • ஐரோப்பா
  • அமெரிக்கா
  • லத்தீன் அமெரிக்கா
  • மத்திய கிழக்கு
  • ஆசியா
  • வேளாண்மை
  • ஜோதிடம்
  • கல்வி
  • சுகாதாரம்
  • வாழ்க்கை முறை
  • வீடியோக்கள்
  • மரண அறிவித்தல்

© Copyright  2017 -2021  Ethiroli.com All Rights Received | Design & Develop By - Ideasolutions.me

error: Content is protected !!