• முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
Quick Links >>>
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • ஐரோப்பா
  • சினிமா
No Result
View All Result
Ethiroli.com
  • முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
No Result
View All Result
Ethiroli.com

மனைவியுடன் பேசிக்கொண்டிருந்த இந்தியரின் படுக்கையறை உடைதெறிந்த கார்! சிட்னியில் நடந்த சம்பவம்

YazhavanbyYazhavan
in Australia
January 29, 2022


சிட்னி, கிலன்மோர் பார்க் பிரேதேசத்தில் மதுபோதையில் காரை ஒட்டிச்சென்ற பெண்ணொருவர் அப்பகுதியில் உள்ள வீட்டின் படுக்கையறையை இடித்துதள்ளிய சம்பவம் நேற்று இரவு 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

“இந்தியாவில் எனது மனைவியுடன் வீடியோ அழைப்பில் பேசிக்கொண்டிருந்தேன். எனக்கு பின்னால் ஒரு பெரிய வெடி சத்தம் கேட்டது – நான் பார்த்தேன் எனக்கருகில் கார் ஒன்று நின்றது. எனக்கும் காருக்கும் இடையில் சிறிய இடைவெளிகளே இருந்தன. இச்சம்பவம் இன்னொரு 10 நிமிடங்களுக்குப் பின்னர் நடந்திருந்தால், நான் தூங்கிக்கொண்டிருப்பேன், நிச்சயமாக கார் என் உடலுக்கு மேலாக இருந்திருக்கும்.”- என்று படுக்கறையிலிருந்து உயிர் தப்பிய இந்திய இளைஞர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய 38 வயதான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். அத்துடன் அவரிடம் பொலிஸாருடன் பேச முயன்றபோது அவர் அதிகாரிகளுடன் கடுமையாக தர்க்கத்தில் ஈடுபட்டிருந்தார் எனவும் பொலிஸாருக்கு ஒத்துழைக்க மறுத்தார் என்றும் பொலிஸ் தரப்பில் கூறப்படுகிறது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியது – பொலிஸ் அதிகாரியை எதிர்த்தது உள்ளிட்ட ஐந்து குற்றங்கள் குறித்த பெண் மீது சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த பெண் நிபந்தனை பிணையில் விடுவிக்கப்பட்டதேவேளை அவருக்கு எதிரான வழக்கு அடுத்தமாதம் 22 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

மெல்பேர்ணில் ‘கோ கோட்டா கோ’ வர்த்தக நிலையம் உதயம்!

ஆஸி. அணிக்கு ஆறுதல் வெற்றி!

ஒரு நாள் தொடரை இழந்து இலங்கை மண்ணில் மண்டியிட்டது ஆஸி.

Related

பரிந்துரை

பிரபாகரனின் படத்துடன் பேரறிவாளன்

14 hours ago

யாழ்.வாசிகள் 8 பேர் தமிழகத்தில் தஞ்சம்!

17 hours ago

கந்தக்காடு முகாம் களேபரம் – நான்கு படையினர் கைது!

4 days ago

”மரண பீதியுடன் தினமும் பயணம்’ – என்றுதான் தீர்வு கிட்டும்?

6 days ago

பேராபத்தில் வடக்கு கடல் பரப்பு! அமைச்சர் டக்ளஸ் வழங்கியுள்ள உறுதிமொழி!

2 days ago

த.தே. பண்பாட்டு பேரவையின் ஒருங்கிணைப்பாளர்மீது வாள்வெட்டு! யாழில் பயங்கரம்!!

5 days ago

டென்மார்க்கில் துப்பாக்கிச்சூடு – மூவர் பலி! 22 வயது இளைஞன் கைது!!

2 days ago

ஆட்சி கவிழ்ப்புக்கு நாமல் அழைப்பு – கட்சிகள் மறுப்பு!

3 days ago

Contect | Advertising | Reporter | Privacy | Cookies
Copyrights © 2017 – 2021 Ethiroli.com  All Rights Reserved.

மனைவியுடன் பேசிக்கொண்டிருந்த இந்தியரின் படுக்கையறை உடைதெறிந்த கார்! சிட்னியில் நடந்த சம்பவம்

YazhavanbyYazhavan
in Australia
January 29, 2022


சிட்னி, கிலன்மோர் பார்க் பிரேதேசத்தில் மதுபோதையில் காரை ஒட்டிச்சென்ற பெண்ணொருவர் அப்பகுதியில் உள்ள வீட்டின் படுக்கையறையை இடித்துதள்ளிய சம்பவம் நேற்று இரவு 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

“இந்தியாவில் எனது மனைவியுடன் வீடியோ அழைப்பில் பேசிக்கொண்டிருந்தேன். எனக்கு பின்னால் ஒரு பெரிய வெடி சத்தம் கேட்டது – நான் பார்த்தேன் எனக்கருகில் கார் ஒன்று நின்றது. எனக்கும் காருக்கும் இடையில் சிறிய இடைவெளிகளே இருந்தன. இச்சம்பவம் இன்னொரு 10 நிமிடங்களுக்குப் பின்னர் நடந்திருந்தால், நான் தூங்கிக்கொண்டிருப்பேன், நிச்சயமாக கார் என் உடலுக்கு மேலாக இருந்திருக்கும்.”- என்று படுக்கறையிலிருந்து உயிர் தப்பிய இந்திய இளைஞர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய 38 வயதான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். அத்துடன் அவரிடம் பொலிஸாருடன் பேச முயன்றபோது அவர் அதிகாரிகளுடன் கடுமையாக தர்க்கத்தில் ஈடுபட்டிருந்தார் எனவும் பொலிஸாருக்கு ஒத்துழைக்க மறுத்தார் என்றும் பொலிஸ் தரப்பில் கூறப்படுகிறது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியது – பொலிஸ் அதிகாரியை எதிர்த்தது உள்ளிட்ட ஐந்து குற்றங்கள் குறித்த பெண் மீது சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த பெண் நிபந்தனை பிணையில் விடுவிக்கப்பட்டதேவேளை அவருக்கு எதிரான வழக்கு அடுத்தமாதம் 22 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

மெல்பேர்ணில் ‘கோ கோட்டா கோ’ வர்த்தக நிலையம் உதயம்!

ஆஸி. அணிக்கு ஆறுதல் வெற்றி!

ஒரு நாள் தொடரை இழந்து இலங்கை மண்ணில் மண்டியிட்டது ஆஸி.

Related

பரிந்துரை

கரும்புலி தாக்குதல் கதை குறித்து அதிஉயர் சபையில் செல்வம் வெளியிட்ட தகவல்

15 hours ago

கந்தகாடு முகாமிலிருந்து 600 பேர் தப்பியோட்டம்! தேடுதல் வேட்டை ஆரம்பம்!!

7 days ago

சர்வதேச ஆதரவை திரட்டுவதில் ரணில் தீவிரம்!

2 days ago

‘விரட்டும்வரை ஓயமாட்டோம்’

6 days ago

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • கனடா
  • இத்தாலி
  • பிரான்ஸ்
  • ஐக்கிய இராச்சியம்
  • சினிமா
  • விளையாட்டு
  • உலகம்
  • ஐரோப்பா
  • அமெரிக்கா
  • லத்தீன் அமெரிக்கா
  • மத்திய கிழக்கு
  • ஆசியா
  • வேளாண்மை
  • ஜோதிடம்
  • கல்வி
  • சுகாதாரம்
  • வாழ்க்கை முறை
  • வீடியோக்கள்
  • மரண அறிவித்தல்

© Copyright  2017 -2021  Ethiroli.com All Rights Received | Design & Develop By - Ideasolutions.me

error: Content is protected !!